மனுஷகுமாரன், தேவகுமாரன், மனுஷகுமாரன், தாவீதின் குமாரன்


???? ??மனித வரலாற்றிலேயே மற்றவர்களுடைய காலத்தை விட இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலமானது மிக முக்கியமான காலம், ஆண்டவருக்கு நாம் நன்றி உள்ளவH;;;;;;shf இருக்க வேண்டும், மனித வரலாற்றின் ஒரு முக்கிய பங்கு வகிக்கிற காலத்தில் நாம் வாழ்கின்றோம், தேவ புத்திரர்கள் வெளிப்படுவதர்காக vjpHநோக்கிக் கொண்டிருக்கிறோம், கர்த்தர் தமது சபையை தம்முடைய இல்லத்திற்கு அழைத்து செல்வதற்கு முன்பாக ஒரு மதிப்பிற்குரிய காலமாக ,J இருக்கிறது.

???? கிருபையானது இன்னும் கொஞ்சம் இருக்கும் பொழுது நம்முடைய விசுவாசத்தை சோதித்து அறிய வேண்டும், மற்றும் நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய மாறாதா வார்த்தையோடு ஒப்பிட்டுg;; பார்க்க வேண்டும், என்னை ஜனங்கள் பார்க்கும் பொழுது அவர்கள் என்னிடத்தில் என்ன பாக்கிறார்கள்?, என்னுடைய வாழ்க்கையானது கிறிஸ்துவினுடைய வெளிப்படுத்தப்பட்ட வாழ்க்கையோடு கூட இருக்கிறதா அல்லது அவருடைய பிராமணத்தோடு இருக்கிறதா? என்னுடைய வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியானதா, என்னுடைய கிரியை கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறதா மற்றும் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறதா எனக்காகவh அல்லது உலகத்துக்காகவா? ?போதகர;;; ஒருவர் ஒரு முறை சொன்னார் உங்களுடைய வாழ்க்கை அதிகமாக பேசுகிறது? நான் உங்களுடைய சாட்சியை கேட்க முடியாது.

???? நீங்கள் விசுவாசத்தில் இன்னும் உங்களுக்கு தெரிந்த புதிய பிறப்பையும், ஆவியின் அனுபவத்தை நீங்கள் பெறாமல் இருக்கிறீர்களா?, நீங்கள் இன்னும் ஜெபத்திலே ஞாபகம் கொள்ள வேண்டுமா?, ஒவ்வொரு காரியங்களும் உங்களுக்கும் தேவனுக்கும் இடையே இன்று இரவு சரியாவதாக, கொஞ்சம் உங்கள் கரங்களை உயர்த்தி அல்லது உங்கள் இருதயத்தில் சொல்லுங்கள் ?என்னை நினைவு கூறும் கர்த்தாவே?. 

???? கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் இன்று இரவு ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையே நிற்கிறோம், கடைசி மணி நேரத்திலே இருக்கிறோம், இந்த சமுதாயத்தின் சூழ்நிலைகளை பார்க்கின்ற பொழுது, நீர் உம்முடைய வார்த்தையில் முன் அறிவித்த காரியங்கள் எங்களுடைய கண்களுக்கு முன்பாகவே நிறைவேறி கொண்டிருக்கிறது. ஓவ்வொருத்தருடைய விண்ணப்பங்களையும் நீர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறோம். இன்று இரவு அவர்களுடைய இருதயங்கள் உம்முடைய வார்த்தையில் விசுவாசம் கொள்வதாக, இந்த காலத்துக்குரிய சத்தியத்தை அவர்கள் புரிந்து கொள்ள உதவி செய்யும் கர்த்தாவே, அவர்களுடைய ஆத்துமாக்கள் கீழ் படிவதற்கும், கீழ்படுத்துதலுக்கும் நீர் அவர்களுடைய இருதயங்களை ஆளுகை செய்வதால் அவர்களுடைய வாழ்க்கையானது உம்முடைய அன்பினால் நிரப்பப்படுவதாக. உம்முடைய அருமையான நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆமென். 

???? கிறிஸ்தவர்கள் மிக நம்பிக்கையுடன் மாசற்றவர்களாய் அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கிறார்கள், நாம் பாவமில்லாதவர்கள் என்பதை அறிகிறோம், உடைந்து போகாத மணவாட்டியாக, கிறிஸ்து மரித்து நம்மை மீட்டெடுத்தார், அவர் நமக்காக செய்து முடித்த காரியத்தினால் நாம் இளைப்பாறுகிறோம். அவர் மரித்து உயிரோடு எழும்பினதினால் நாம் அவரோடு கூட நியாயம் தீர்க்கப்பட்டோம், அவர் எல்லாவற்றிற்கும் முதல்வராய் இருக்கவும் மற்றும் அவருடைய வல்லமையினால் எல்லா நாமங்களும் அவருடைய நாமத்திற்கு கீழாக வேண்டும். அவர் எல்லாவற்றையும் தம்முடைய நாமத்திற்கு கீழாக கொண்டு வந்தார், ஏனென்றால் நாம் அவரை விவாகம் செய்து நாம் அவரோடுகூட ஒன்றாக இருக்கிறோம் (ரோ.8.28-3, 2கொ.5.14-21, 1கொ.6.17). தேவனும் அவருடைய ஆவியும் ஒன்றாக இருத்தல் ?அப்படியே கர்த்தரோடு இசைத்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாய் இருக்கிறான்?. 

???? தேவன் தம்முடைய விசுவாசியில் நம்பிக்கை வைக்கிறார், இதைக் குறித்து தம்முடைய எதிரிக்கும் சொல்கிறார், என்னுடைய ஊழியக்காரன் யோபுவை பார் அவன் எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறான், அவனை போல உத்தமன் இந்த பூமியில் எவனும் இல்லை, அப்படியே நாம் அந்த மாதிரியான மனிதனை போல் இருந்தால் மட்டும் நம்மிடத்தில் அவர் நம்பிக்கை வைப்பார். நம்முடைய ஸ்தானத்தை விடாமல் இருக்க அறியணும், மற்றும் அவருடைய வார்த்தையை நாம் தவறாக பயன்படுத்த கூடாது அல்லது நம்மை அவர் விசாரிக்க விட்டு கொடுக்க வேண்டும். கிறிஸ்துவினுடைய கடைசி கால மணவாட்டி ஒரு பரிபூரண மனிதனுடைய வளர்ச்சியில் வளருகின்றாள், அங்கே தான் அவர் நம்பிக்கை வைத்து தம்முடைய வார்த்தையை செயல்படுத்துகிறார். அங்கே நாம் தனிமையானவர்கள் அல்ல இரண்டு எபிரேய தீர்க்கதரசிகள் தேசத்தோடு மற்றும் உலகத்தில் நடக்கப் போகிற விளைவுகளை பேசுவதற்கு வருகிறார்கள். 

???? யோபு என்கிறதான மனிதன் தேவனுடைய கட்டளைகளை அவன் பெற்றுக் கொண்டு சரித்திரம் எழுதுகின்றான். சாத்தானுக்கு தெரியும் ஆனால் அவன் சொன்னான், இப்பொழுது எனக்கு அவனை என்னிடத்தில் விட்டு கொடும், சாத்தான் அறிந்து சொன்னான். ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால் அப்பொழுது அவன் உனது முகத்துக்கு எதிரே உம்மை தூசிக்கிறானோ பாரும் என்றான், கர்த்தர் சாத்தானுக்கு சொன்னார் இதோ அவன் உம்முடைய கரத்தில் இருக்கிறான், அவன் வாழ்க்கையை எடுப்பதற்கு உனக்கு அதிகாரம் கிடையாது. அப்படியே சாத்தான் வந்து முடிந்தவரையில் எல்லாவற்றையும் அவனுக்கு செய்தான், அவன் வாழ்க்கையை எடுக்க முடியவில்லை, அவனுடைய நண்பர்களை அழித்தான், பிள்ளைகள் அழிந்தன அவனுடைய எல்லாமே அழிந்தன ஆனாலும் யோபு சரியாகவே இருந்தான், அவன் பின்வாங்கி போகவே இல்லை. 

???? ஒரு நபர் தேவனுடைய உண்மையான தொடர்பில் வரும் பொழுது விசுவாசமானது வெளிப்பட்டு தேவன் இருக்கிறார் என்பதை அறிய செய்கிறது, ஆனால் ஒன்றும் இல்லை, நேரமில்லை இப்படிப்பட்ட காரியங்கள் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே எப்பொழுதும் பிரிவை உண்டாக்குகிறது. பவுல் சொல்லுகிறார் அங்கே துயரம் கிடையாது, பசி கிடையாது, வருத்தம் கிடையாது, கிறிஸ்து இயேசுவில் இருக்கக்கூடிய தேவனுடைய அன்பை விட்டு எதுவுமே பிரிக்க முடியாது. பேதுரு சொல்லுகிறார் ?நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள், உங்களுடைய தாய் தகப்பன்மார்களுடைய தண்டனைக்குரிய வித்திலிருந்து அல்ல ஆனால் தண்டிக்கப்படாத தேவனுடைய வார்த்தையின் வித்தின் மூலமாக என்றென்றைக்கும் அழியாததும் மாசற்றதுமான ஜுவனுமாக மாற்றப்பட்டிருக்கிறோம்?(1பேதுரு1.23). ஒருமுறை நாம் கிறிஸ்துவை விவாகம் செய்து கொண்டோம் அங்கே நமக்கு விவாகரத்து கிடையாது, நாம் அவருடைய வார்த்தையாக இருக்கிறோம். நாம் அவரால் பாதுகாப்பாக அடங்கி இருக்கிறோம். ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையானது ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட வாழ்க்கையாக இருந்தது (ஆதி.2:23,24). 

???? சாத்தான் நினைத்தான் யோபுவை சிஷ்டித்ததினால் யோபு தேவனை தூசிப்பான் என்று நினைத்தான், ஆனால் யோபுவுக்கு தேவன் எப்படிப்பட்வர், தேவன் தன்னை எப்படி நேசித்தார் என்கிற பரிபூரண வெளிப்பாடு அவனுக்கு இருந்தபடியால் அவன் காத்திருந்தான். எப்படிப்பட்டசூழ்நிலைகள் இருந்தாலும் அது அவனுக்கு பொருட்டல்ல தன்னுடைய விசுவாத்தை உறுதிப்படுத்தி காத்திருந்தான். விசுவாசமானது பொறுமையோடு காத்திருக்கிறது, எதற்காக என்றால் தேவனுடைய வாக்குதத்தம் பண்ணப்பட்ட வார்த்தை முழுவதும் நிறைவேறுமென்று தேவனுடைய வெளிப்பாட்டை அவன் பிடித்துக் கொண்டான். எப்படி யாக்கோபு தேவனோடு கூடி மாமிசத்தில் போராடி வெற்றி பெற்றானோ அதுபோல யோபுவும் இருந்தான். 

???? உங்களுக்கு வெளிப்பாடு இருக்கும் பொழுது நீங்கள் கேட்கின்ற விண்ணப்பங்கள் மற்றும் விசுவாசம் நீதியாக்கப்பட்டது. அவர் உண்மையாக அவரை நோக்கி பார்க்கிறவர்களுக்கு வெகுமதி அளிக்கிறார் என்று நாம் இருப்பதனால் இப்படிப்பட்ட விசுவாசம் நமக்குள் இருக்குமேயானால் நம்முடைய ஆத்துமாவில் இருக்கிற விசுவாசத்தை பிரிக்க முடியாது. ஆனால் முதலாவதாக உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது மற்றும் உங்களுடைய நோக்கம், குறிக்கோள் இவையாவும் உங்களுடைய சுய சித்தத்தின் படியில்லாமல் முற்றிலும் தேவனுடைய சித்தத்தின் படியே இருக்கும். 

???? நம்முடைய சிந்தையில் இருக்கிற விசுவாசம் போதாது. உண்மையான விசுவாசம் என்பது உளவியில் ரீதியிலோ அல்லது உணர்வுகளினாலோ இல்லாமல் அது முற்றிலும் வெளிப்பாட்டின் நம்பிக்கையில் இருக்கிறது. நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருந்தால் நாம் தேவனிடத்தில் தைரியம் கொண்டிருந்து அவருடைய கற்பனைகளை கைக்கொண்டு அவருக்கு முன்பாக பிரியமானiவகளை செய்கிற படியினால் நாம் வேண்டி கொள்கிறதன் படியினால் நாம் அவராலே பெற்று கொள்கிறோம் (1யோவான் 3.21-22). 

????? யோபு தன்னுடைய எல்லா உபத்திரங்களினாலும் தேவனுடைய சத்தத்தை அவன் அறிய வேண்டுமென்று இருந்தான், யோபு ஒரு தீர்க்கத்தரிசியாக இருந்தான், அவனுக்கு தேவனுடைய வார்த்தை வந்தது மற்றும் அவன் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் பின்பற்றினான், அறிவுரைகள் மற்றும் வெளிப்பாடுகள் அவையாவும் அவன் பின்பற்றினான். தேவன் எப்படி வெளிச்சத்தில் இருக்கிறாரோ அந்த வெளிச்சத்தில் அவன் நடந்தான், ஒரு காரியம் அவனுக்கு தேவையாய் இருந்தது. யோசனைக்கு தடை இருந்தது, அறிய வேண்டியதாவது யோபு அவன் வெளிப்பாட்டிலிருந்து வெளியே செல்லவில்லை, ஆனால் தேவன் அடுத்த நிலைக்கு என்ன வெளிப்பாட்டை கொடுப்பார் என்பதற்காக காத்திருந்தான், தொடர்ந்து வார்த்தையின் வெளிச்சத்திற்காக இருந்தான். நாமும் கூட நம்முடைய இருதயங்களை ஆயத்தம் செய்யும் பொழுது தேவன் வெளிச்சத்தில் இருக்கிறது போல இந்த நாளுக்குரிய வெளிப்பாட்டின் வெளிச்சத்திலே நடப்போம், அவரை பின்பற்றி அப்போஸ்தலர் 2.38-39 வசனத்தின்படி ஞானஸ்நானம் எடுப்போம். அவரை பின்பற்றி அவர் செய்தது போல ஒருவர் கால்களை நாம் ஒருவர் கழுவி நாம் கர்த்தருடைய பந்தியை ஆசரிப்போம். காலையில் பந்தி கிடையாது, மத்தியானத்தில் பந்தி கிடையாது அவருடைய ஒவ்வொரு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையையும் நாம் பின்பற்ற வேண்டும், ஒன்றையும் நாம் விட்டுவிட கூடாது, அப்படியிருந்தால் தான் நாம் அவருடைய உயர்ப்பிக்கிற வல்லமைக்கு தயாராகிறோம். 

???? நாம் கொஞ்சம் அவரது வழியில் போவதற்கு முன்பாக தேவன் தம்முடைய சிறு மந்தைக்கு தம்முடைய உயிர்பிக்கும் வல்லமையினால் கடைசிகால மழையை ஊற்றுவார், பிறகு நாம் சொல்லுவோம் அவர் அதை செய்வார், ஆம் ஐயா ஒரு புதிய அலை நமக்காக இருக்கிறது அது மற்றவார்களுக்கு அல்ல ஆனால், மணவாட்டியோடு கூட அது முடிவடைகிறது. லேவியராகமம் 23-ம் அதிகாரத்தின்படி இரண்டு பங்குகளாக வரையறுக்கப்படுகிறது, யாரெல்லாம் உறங்காது விழித்திருக்கிறார்களோ அவர்களும் மற்றும் கொஞ்சம் இளைப்பாறி கொண்டிருக்கிற பரிசுத்தவான்கள் உயர்ப்பிக்கின்ற சபையின் காலமாக இருப்பார்கள். அதற்கு பிறகு கொஞ்சகாலம் பரிசுத்த ஆவியின் வல்லமையானது அவருடைய கடைசிகால மணவாட்டியாகிய நம்மை ஒரு சிறிய கூட்டமாக அவர் வேறு பிரித்து அவர்களும் உபத்திரவபட்ட பரிசுத்தவான்களும் இயேசுவோடு கூட போவார்கள், இது எப்படி வரும்?. அது தேவனுடைய வார்த்தையின் விசுவாசத்தின் மூலமாக இந்த உலகத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்டு அவர்கள் வெளிபடுவார்கள், வெளிப்பாடானது நம்முடைய எல்லா அவிசுவாசத்தையும், அசுத்தத்தையும் நம்மிடமிருந்து எடுத்துப்போடுகிறது, பிறகு கிறிஸ்து தமது பரிசுத்தவான்களிடத்தில் வருகிறhர்.

????? யோபுவுக்கு தன்னுடைய சரீரத்தாலே பத்து புலன்கள் இருந்தது. ஆவியினால் தேவனோடுகூட இருந்து அவரை சரியாக புரிந்து கொள்வதன் ஆவியும் அவனுக்கு இருந்தது. யுகம், சுகம், பெருமை, உலகம் மற்றும் மாமிசம் ஒருபோதும் நம்முடைய யுகத்தை தடை செய்ய முடியாது. தகன பலியாக ஒப்புக்கொடுக்க முன் வருவது என்பது முற்றிலும் கீழ் படிந்து யோபு ஒரு நீதிமானாக இருந்து எந்த ஒரு குற்றமும் இல்லாதவனாக இருந்தும் இன்னும் தேவன் அமைதியாக இருந்த போதும் யோபு எதையுமே சிந்திக்கவில்லை. இன்னும் பிசாசானவனால் யோபுவுடைய விசுவாசத்தை எடுத்து போட முடியவில்லை, ஆனால் யோபுவோ தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு கீழ்படிந்து நம்பிக்கை கொண்டிருந்தான். 

????? நம்மை நாமே வஞ்சியாதிருப்போமh, நீங்கள் கொஞ்சம் பாசைகள் பேசுவதில் விருப்பம் முற்றும் உங்கள் புலனானது இருக்கிறதா அல்லது சாத்தான் ஒரு வேளை ஆள்மாறாட்டம் செய்து நீங்கள் செய்ய முடியும் என்று சொல்லுவான், நீங்கள் உங்கள் பெலத்தை ஒரு ஸ்தாபன வரிசையில் உள்ள செய்தியில் தயவு கூறுகிற மனிதர்களிடமிருந்து ஒரு வேளை நீங்கள் பெற்றிருக்கலாம், சாத்தானும் ஞானம், அழகு, ஆள்மாறாட்டம் செய்கிறவனாக இருக்கிறான், இப்படிப்பட்ட கிரியைகள் அவனிடத்தில் இருக்கிறது. ஆனால், அவனுக்கு விசுவாசம் கிடையாது, வார்த்தையில் வருகிற சோதனையில் அவன் தோற்றுபோகிறான், உண்மையாகவே பரிசுத்த ஆவியானவர் நிகழ்கால சத்தியத்தை உங்கள் வாழ்க்கையிலேயே வெளிப்படுத்துவார், கிறிஸ்து உங்களில் இருந்தால் நீங்கள் செய்தியை புரிந்து கொள்வீர்கள், உங்கள் காலத்தையும் யுகத்தையும் புரிந்து கொள்ளுவீர்கள். முன்குறிக்கப்பட்டவர்கள் மட்டுமே நிகழ்கால சத்தியத்தை அறிந்து அந்த வெளிப்பாட்டை அறிவார்கள், முன் குறிக்கப்படாதவர்களுக்கும் கூட அந்த வெளிப்பாடு போகும். முன் குறித்தல் என்பது தேவனுடைய முன் அறிதலின் படி நம்முடைய விருப்பத்தை தெரிந்து கொள்கிறார், இயேசு பிதாவுக்கு நன்றி கூறுகின்றார், ஏனென்றால் அதை கல்வி மான்களுக்கும், ஞானிகளுக்கும் மறைத்து பாலகர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மத்.11.25). 

????? யோபுவுக்கும் அவனுடைய யுகத்திற்கும் தடை வந்தபோது அவனுக்குத் தெரிந்தது இது நிச்சயமாகவே தேவன் இதை செய்திருக்கிறார், ஏனென்றால் மற்றவர்கள் இதை செய்ய முடியாது. இது வார்த்தையோடு கூட ஒத்து போய் அவனுடைய ஸ்தானத்திலே நிரந்தரமாய் இருக்க செய்தது. யோபுவினுடைய யுகமானது இன்று நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலை வந்திருக்கிறது. நாம் கிறிஸ்துவுடைய சிந்தையை அறிவதற்கு விரக்தி கொண்டு நம்முடைய வாழ்க்கையானது இந்த மணி நேரத்திற்குரிய தீர்க்கதரிசனத்தின் நிரூபங்களால் எழுதப்பட்டிருக்கிறது. அந்த ஒரே வழியாகத்தான் உபத்திரத்திலிருந்து விடுபட முடியும், நம்முடைய உலகமானது அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது, ?அது புற hதி உலகமாகிய சோதோம் கொமோரோ அழிந்தது போல அழிய போகிறது. 

????? நான் ஒரு முதிர்ந்த ஊழியரிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன், அவர் மறைந்த ஐரன்சைடு அவருடைய போதகத்தை பின்பற்றுகிறவர் ஆவர், சில பிரதரன் குரூப்பிலுள்ள சில உபதேசங்களை அவர் எடுத்து சொல்லுகிறவர், அவர் இப்படியாக என்னிடத்தில் சொல்லி கொண்டிருந்தார்; 144000 முன்குறிக்கப்பட்ட இஸ்ரவேலரும் மகா உபத்திரத்திலுள்ள புற ஜதியர்களுக்கு இரட்சிப்பைக் குறித்து போதிப்பார்கள். மற்றும் அவர்களும் ஆயிர வருடைய அரசாட்சிக்குள்ளாக வருவார்கள் என்று என்னிடத்தில் சொல்லி கொண்டிருந்தார். எப்படியாயினும் அந்த நேரத்தில் புறஜாதியராகிய ஒருவரும் இரட்சிப்பை பெற முடியாது, அந்த நாட்களிலே அவர்களுக்கு இரட்சிப்பு இல்லாமல் இருக்கும், அப்பொழுது இஸ்ரவேல் மட்டும் ஒரு லட்சத்தி நாப்பத்தி நாலாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள், மீட்பானது முடிந்து விட்டது என்பதை அவர் அங்கீகரிக்கவில்லை, நோவாவின் காலத்தில் இருந்தது போல சோதோமின் காலத்தை போல எல்லா சரீரங்களும் அழிந்துபோனது, ஆனால் பரிசுத்தவான்களின் காலத்திலோ கிறிஸ்து வரும்பொழுது துன்மார்கரை அவர்கள் மிதிப்பார்கள் (மல்கி.4.1-3). யோவான் ஸ்நானகனுடைய தீர்க்கத்தரிசனம் மத்தேயு 3.12-ல் நடந்தது, ஏழாம் தூதனுடைய தீர்க்கத்தரிசனமானது புற ஜாதிகளில் அவனுடைய செய்தியை கேட்காத அவிவிசுவாசம் உள்ள ஜனங்களும் இருப்பார்கள். தானியேலின் காலத்தில் நடந்தது போல இருக்கும் (வெளி.22:9,11,17,19), பேதுரு மற்றும் இயேசு மேசியா (தானி12.10 அப்போ.3.21, வெளி.19.20 ). 

????? தேவன் கடைசி புறஜாதி முன்குறிக்கப்பட்ட வித்து வரும் வரையிலும் அவர் இஸ்ரவேலுக்கு திரும்பமாட்டார் (ரோ.11.25). ஒரு லட்சத்தி நாப்பத்திநாலாயிரம் முன் குறிக்கப்பட்ட இஸ்ரவேலர் எல்லாம் ஒரே நாளிலேயே பிறந்து, உடன்படிக்கை செய்யப்பட்ட இடத்திலேயே யூதர்களாலும், ரோமன் கத்தோலிக்க சபை புறஜாதியர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. ஏழாவது எக்காளத்தின் எச்சரிக்கைகள் வரும்பொழுது கடைசி புறஜாதி யுகம் முடியும், மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கடலுக்குள் மூழ்கும், அப்பொழுது புத்தியில்லாத கன்னிகை, 5-வது முத்திரை, இஸ்ரவேலர்கள் மற்றும் முன் குறிக்கப்படாதவர்களுடைய நாமங்கள் ஜுவ புத்தகத்தில் ஏற்கனவே இருந்தது, அவர்கள் கிருபையின் நாட்களிலே தேவனுடைய வெளிச்சத்தில் நடந்து அந்த நேரத்திலேயே தேவனை அறிந்து கொள்வார்கள், ஆனால் அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள் அல்ல அவர்கள் மகா உபத்திரத்திற்குள் சென்று இரத்த சாட்சிகளாக மரிப்பார்கள், இப்படிப்பட்ட வயதான மனிதனை குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும், அவருடைய வார்த்தையின் எழுத்து nதரியும், அவர் தங்களுடைய கரங்களுக்கு பின்னால் வைத்து வெளிப்பாட்டிற்கு எதிராக போதிப்பார்கள். 

????? பவுல் அவர்களை குறித்து சொல்லும் பொழுது அவர்கள் புத்தியில்லாதவர்கள், தேவனை தங்கள் பிதா என்று கூப்பிட மறுதலிப்பார்கள் (எபி.12.18), பரிசேயர்களை குறித்து இயேசுகிறிஸ்து எப்படி சொன்னாரோ அவர்களை போல இவர்களும் யோவான் 8-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட பெயரளவு கிறிஸ்தவர் என்று சொல்லுகிறார். அவர்கள் விழுந்து போன ஒளியின் தூதனுடைய வெளிச்சத்தில் இருக்கிறார்கள், அவர்களுக்கு விசுவாசம் இருக்கிறது, தங்களை தாங்களே விசுவாசிகள் என்றும் ஊழியக்காரர்கள் என்றும் சொல்லி தங்களை மத சதுசேயர்களாக ஆக்கி கொள்ளுகிறார்கள். நான் இன்றைக்கு இந்த செய்தி புறக்கணித்து விட்டு எனக்கு இரண்டாவது முறையாக உபத்திரத்தின் காலத்தில் இரட்சிப்பு இருக்கிறது என்று நினைக்காதீர்கள் (யோ.3.18, அப்போ.3.23), நீங்கள் செய்தியை கேட்டு அதை புறக்கணித்தால் நீங்கள் பரிசுத்த ஆவியை புறக்கணிக்கிறீர்கள் எனவே இப்படிப்பட்ட தவறான ஊழியர்களை சபித்து கிறிஸ்துவுக்குள் வாருங்கள். 

இப்படிப்பட்ட விசுவாசம் இல்லாத பழைய, வயது முதிர்ந்த ஊழியக்காரராக இருந்தாலும் அவர்களை நம்பாதீர்கள், அவர்கள் தேவனுடைய வார்த்தையை சொல்லியும் விசுவாசத்தை புறக்கணிக்கிறார்கள், அந்த மனிதர் பரிசுத்த ஆவியின் வரங்கள் என்கிறதான கை பிரதியை எழுதினார், அவர் எந்த ஒரு வசனத்தையும் கொடுக்காமல் அன்னியபாஷைகளை குறித்தான தவறான வார்த்தைகளை கொடுத்திருந்தார்கள், இவர்கள் கணிகளற்றவர்கள் (2பேதுரு.3.1-7),மாமிசத்திற்கு உட்பட்டவர்கள், தேவனுக்கு உட்பட்டவர்கள் அல்ல; ஆனால் மணவாட்டி இந்த பூமியில் இருக்கும் வரையிலும் சபையில் அவருடைய வரங்கள் இருக்கும். 

நீதிமான்கள் இல்லாத ஒரு உலகம் இருக்கிறது, ஆராதனையைவிட பேராசையும், சுய நலமும் உள்ள ஜனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு பொதுவான ஆராதனையை செய்கிறார்கள். அவர்கள் குற்றம் செய்வதற்கும் பாவம் செய்வதற்கும் சட்டம் ஒத்து போகிறது, சபையானது தற்சமயம் அறியாதிருக்கிறது; ஆனால் அங்கே அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை குறித்தான அறிவிலும்கூட மிக கஷ்டமாக இருக்கிறார்கள், வேலைவாய்ப்பிலும் கூடநாளை என்ன நடக்கும் என்று தொரியாமல் இருக்கிறார்கள். மூலப்பொருட்களுடைய பாதுகாப்பும் அதிகம் அச்சுறுத்துகிறது, பணவீக்கம் கூட அதிகமாக போய்கொண்டே இருக்கிறது. இப்பொழுது உள்ள நாணயங்களின் மதிப்பும் குறைந்து கொண்டும், சொத்துக்களுடைய மதிப்பும் மாறி மாறி வருவதால் மன அழுத்தம் எல்லாரையும் பாதித்துக் கொண்டு வருகிறது, பொது மக்களுடைய அக்கரையை பாதுகாப்பதற்கு பதிலாக பாதுகாப்பின் அளவும் குறைந்து வருகிறது, நம்முடைய பொம்மையான அரசாங்கமும் வங்கி கணக்கு வட்டிகளில் மோசடிகள் செய்து அந்த பணத்தை எல்லாம் அரசாங்கமே வைத்திருப்பது பிசாசினுடைய வேலையாக இருக்கிறது, சமுதாயம் முற்றிலுமாக வெறுத்து விட்டது, அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால் அவர்கள் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள், எசாயா சொன்னது போல் சாத்தான் வரும்பொது ஆவியானவர் ?அவனுக்கு எதிராக கொடிபிடிப்பார், இந்த இருண்ட மணி நேரமானது பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை, தேவனோ ?கர்த்தர் உரைக்கிறார்? என்கிற வெளிச்சத்தை இந்த சாயங்கால நேரத்தில் அனுப்பியிருக்கிறார் (சகா.14.7). 

நாம் இப்பொழுது புற ஜாதியாரின் காலத்தின் முடிவிலே இருக்கிறோம், உபத்திரவகாலத்தின் பொழுது புற ஜாதியார் யாவரும் இரட்சிக்கபடமுடியாது. இயேசு சொன்னார் ஏழாவது முத்திரை திறந்த பொழுது கொஞ்சம் இடைவேளை, இதைத் தொடர்ந்து ஏழாவது கால சபைகளில் அவர் இடைபட்டு வார்த்தையின் பாகமானது முற்றுபெற்று விட்டது (மத்.25.1-13, 1தெ.4.16,வெளி10.6, 18.4). நாம் இப்பொழுது நம்முடைய விளக்குகளை கொஞ்சம் எண்ணெய்னால் நிரப்பி மெழுகேற்றி வார்த்தையில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை கண்டு கொள்ள முடியும். மல்கியா 4-ம் அதிகாரம் 5, 6-ம் வசனத்தில் நடுராத்திரி சத்தத்திற்கு எல்லா 10 கன்னிகைகளும் வெளியே வந்து அவர்களில் ரோமாபுரி மற்றும் அவளுடைய மகளாகிய புரோட்டோஸ்டன்ட் காரர்கள் வெளி வந்தார்கள், அவர்களிலே வெளிச்சம் இல்லாமல் போய்விட்டது (வெளிப்படுத்துதல்-2.21-23, 19.20, 20.5, 10.15). எல்லா 10 கன்னிகைகளும் இரட்சிக்கப்பட்டவர்கள். அதிலே 5 ஞானமுள்ள கன்னிகைகள் உபத்திரகாலம் வருவதற்கு முன்னதாகவே மறுபடியும் பிறந்து மறுரூபமானார்கள், ஆனால் அந்த ஞானமற்றவர்கள் இருளுக்குள்ளே சென்று வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்புக்கு முன்பாக வந்து நித்திய ஜீவனுக்குள் வருவார்கள். ஆனால் கிறிஸ்துவுடைய கடைசிகால மணவாட்டியோ, தெரிந்து கொள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் பரிபூரணமாக கிறிஸ்துவுக்குள்ளாக கல்வாரி சிலுவையின் மேல் மீட்கப்பட்டார்கள். 

Y}க்கா.17:30-ல் ?லோத்துவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனின் நாட்களிலும் நடைபெறும்.?ஒரு இரகசியம் வெளிப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளபட்டிருக்கிறது, இயேசுவும் இப்படியாக வாக்குதத்தம் பண்ணினார்; தேவனுடைய இரகசியமான ஏழாம் தூதனுடைய செய்தியோடு முடிவடைந்து அவரது மணவாட்டியை பாபினோலிருந்து வெளியே அழைக்கிறார்(மத்.25:6, வெளி18:4). Y}ர்த்தருடைய செய்தியின் நாட்களிலல்ல அல்லது வெஸ்லியுனுடைய செய்தியின் நாட்களிலல்ல, பெந்தேகோஸ்தே நாட்களிலும் அல்ல, ஒவ்வொரு காலமும் மாறி அதிகமாக சபையிலே பாரம்பரியங்கள் நிறைந்து இருப்பதனால் அவர்கள் புதிய காலத்தின் முடிவிலோ அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டு செவிகள் கேளாமல் போனது. பெந்தேகோஸ்தே காரர்கள் லெNவாதிக்கா சபையில் குருடாட்டம் உள்ளவர்களாய் இருப்பார்கள் vன இயேசு முன்னறிவித்தார், தேவன் இப்படியாக அவர்களுடைய நிலையை சொல்லியிருக்கிறார் (ஏசh.6:10, ரோ.11:32, வெளி.3:14, 22). 

இயேசு இந்த உலகத்தில் இருந்த பொழுது, ?இந்த உலகமானது வார்த்தையால் உண்டானது?, ஆனால் இந்த உலகமோ அவரை அறியவில்லை, அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்று கொள்ளவில்லை, ஆனால் அநேகர் விசுவாசத்தை பெற்று கொண்டு மறுரூபமாகி அல்லது தேவனுடைய சிஷ்டிப்பின் வார்த்தையினால் பிறந்து அந்தநாளுக்குரிய வார்த்தையை பெற்று கொள்வார்கள் (யோ.1:10-13). மாமிசத்தில் வெளிப்பட்டவர் சொன்னார் இதோ வேலை வருகிறது, அது இப்பொழுதே வந்திருக்கிறது, மரித்தவர்கள் தேவகுமாரனின் சத்தத்தை கேட்கும் காலம், அவர்கள் அதை கேட்டு உயிரோடு இருப்பார்கள். அவர் சபையின் கால பரிசுத்தவான்களின் சந்ததிகளுக்கு இதை பேசினார், அந்த காலகட்டங்களில் அந்த நாளுக்குரிய வார்த்தையை புரிந்து கொண்டு தைரியத்தோடுகூட அவரோடு இடைபட்டு விடுபட்ட அவருடைய எல்லா பூரணத்தையும் 7-ம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே தேவனுடைய ரகசியம் எல்லாம் வெளிப்பட்டது (யோவான் 5.19-26).

பெந்தேகோஸ்தே நாள் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் மறுபிறப்பு அடைந்த ஒவ்வொருவரின் சாட்சி என்னவென்றால் அபிஷேகிக்கப்பட்ட தங்களின் காதுகள் மூலமாக ஆவியானவர் சொல்லுகிறதை அந்த காலகட்டத்தில் முன்குறிக்கப்பட்டவர்கள் கேட்பார்கள், அது மனிதர்கள் அல்லது தூதர்கள் பேசுகிற அன்னிய பாஷை அல்ல (ரோ.10:21, 1கொ.1:1, கலா3:2, வெளி.2:7-11,17,19, 3:6,13,22). அவர் என்ன சொல்லுகிறார் என்பதை நாம் கேட்காமல் போனால் எப்படி நாம் விசுவாசம் கொள்வோம் எப்படி நாம் புரிந்து கொள்வோம் சாமுவேல் எலியாவை போல் நாமும் அமைதியாக இருக்க வேண்டும், இந்த உலகத்தின் கூக்குரலிலிருந்து விடுபட்டு அவர் சொல்லுகிற மெல்லிய சத்தத்தை கவனித்து கேட்போம். 

இயேசுகிறிஸ்து தேவகுமாரனாக அவருடைய காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்து 3 அலுவல்களில் இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மனுஷகுமாரன், தேவகுமாரன், தாவீதின் குமாரன் மற்ற வார்த்தைகளில் அவர் தீர்க்கதரசி, ஆசாரியர்கள் மற்றும் இராஜா இது எல்லா ஸ்தாபனங்களுக்கும் தெரியும். இதை ஒத்துக் கொள்வார்கள், இஸ்ரவேலரும் விரும்புகிறார்கள் ஆனால் ஆசாரியர்களால் இந்த 3 அலுவல்களிலும் அவர் என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால் அவர்கள் தோற்றுபோகிறார்கள். 

கானானிய ஸ்திரி இயேசுகிறிஸ்துவிடத்திலே கெஞ்சும் போது என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, தாவீதின் குமாரனே என்னுடைய மகள் பிசாசினால் கொடிய வேதனைபடுகிறாள் என்று கூறினாள், அவளுக்கு பிரதி உத்தரமாக ?நான் காணமல்போன ஆடுகளான இஸ்ரவேல் வீட்டாருக்கே அனுப்பப்பட்டேன்? என்று சொன்னார். புற ஜாதியராகிய அவளுக்கு தாவீதின் குமாரனாகிய அவரிடத்தில் எதையும் பெற்றுக் கொள்ள அனுமதி இல்லாமல் இருந்தது, பிறகு அவருடைய அலுவல் மனுஷகுமாரன் தீர்க்கதரசி அதன்பிறகு கிருபையின் நாளிலே புற ஜாதி இஸ்ரவேலருக்கு அவர் மனுஷகுமாரனாக வருவார், தாவீதின் குமாரனாகிய அவர் கீரீடம் சூட்டுகிற வரையிலும் அவர் தம்முடைய ராஜ்ஜியத்திற்கு கொண்டு வருவார் (அப்போ.1.6), எப்படியாயினும் அவள் அழுது வேண்டிக்கொண்ட பொழுது அவள் தன் வேண்டிக் கொண்டதை உறுதியாக பெற்று கொண்டாள், ஏனென்றால் அவளுக்கு தெரியும் அவள் அவருடைய கர்த்தர் என்று, அவளுக்கு பிரதியுத்திரம் சொன்னார் உன் விசுவாசம் பெரியது நீ விரும்புகிறதாக உனக்கு ஆகக்கடவது, நீ வேண்டி கொண்ட இந்த நேரத்திலேயே உன்னுடைய மகள் முழுவதுமாக சொஸ்தமானாள் (மத்.15:21-28). 

நாம் தேவனுக்கு சரியான காரியத்தை சொல்ல வேண்டும், நம்முடைய வார்த்தைகள் விசுவாசத்தோடு ஒத்து போகாமல் இருந்தால் பதில் கிடையாது; உதாரணமாக கடந்தகால பாவத்திற்கு மறுபிறப்பிற்கோ பரிகாரம், பிதா குமாரன் பரிசுத்த ஆவினால் ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு எந்தவொரு வாக்குதத்தம் கிடையாது; அவர்களுடைய சாட்சியானது விசுவாசத்தோடு கலக்காது, குறிப்பாக தண்ணீர் ஞானஸ்நானத்தை குறித்து பேதுரு சொன்னது அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது மாமிச அழுக்கை நீக்குவதாய் இராமல் தேவனை பற்றும் நல்மன சாட்சியின் உடன்படிக்கையாய் இருந்து இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்தெழுதலினால் இரட்சிக்கிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியிலே நாம் தேவனிடத்தில் ஜெபிக்கும் போது எந்தவிதமான பதிலையும் எதிர்பார்க்க முடியாது, ஏனென்றால் இயேசு நமக்கு அவருடைய நாமத்தில் ஜெபிக்க சொல்லி கட்டளைக் கொடுத்திருக்கிறார், அவருடைய நாமம் (ஒருமை) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, அந்த ஸ்திரியானவள் மிகவும் கஷ்டப்பட்டு சரியான காரியத்தை தேவனுக்கு சொன்னாள், அவளுடைய விண்ணப்பத்தின் விசுவாசத்திற்கு பதில் கிடைத்தது. மனுஷகுமாரன், தேவகுமாரன், மற்றும் தாவீதின்குமாரன் இந்த மூன்று வித்தியாசமான அலுவல்களுமே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஒருவரே என்று காலங்களின் ஊடாக நமக்கு தெரிய வைக்கின்றது. இது நமக்கு அவரை குறித்து என்ன காண்பிக்கிறது என்றால், மூன்று தனிப்பட்ட நபர்கள் அல்லது பிதா, குமாரன், பரிசுத்தஆவி என்று தனிப்பட்ட நபர்களாக இல்லை. ஆனால் ஜனங்களே கடவுளை 3-கடவுளாக மாற்றுகிறார்கள். அப்படியென்றால் பாஷைகளுடைய அர்த்தமும் மாறிப் போகிறது. முஸ்லீம்களைபோல, யூதர்களைபோல அவர்களும் இருக்கிறார்கள். 3 பட்டபெயர்களுமாகிய பிதா, குமாரன், பரிசுத்தஆவி என்றால் நியாய பிரமானத்தின்படி தேவன் தம்முடைய ஜனங்களுக்கு மேலாக தேவன் தம்முடைய ஜனங்களோடு மாமிசத்தில் இருந்து பெந்தகோஸ்தே வரையிலும் தங்களுடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். 

(
ஏசையா.9.6, மத்.28.19) வசனம் சொல்லுகிறது மேசியா 3 பட்டபெயர்களில் 3 அலுவல்களில் அவர் வருகிறார். ஆலோசனை கர்த்தர், பரிசுத்தஆவியானவர், சர்வவல்லமையுள்ள தேவன் அல்லது நித்திய பிதா மற்றும் சமாதான பிரபு அல்லது குமாரன். ஆனால் இரட்சிப்புக்கு என்று ஒரே நாமம் 3 பட்டபெயர்களில் 3-அலுவல்களில், காலங்களில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்கிற ஒரே நாமமே இரட்சிப்புக்குரியது. எனவே தான் நாம் ஞானஸ்நானம் கொடுக்கும் போதோ, ஜெபிக்கும்போதோ, துதிக்கும் பொழுதோ, அடக்கம்பண்ணப்படும் போது அல்லது பிறக்கும் போது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறோம் (அப்போ2.38-39, 4.12, கொ.3.17) இயேசுகிறிஸ்து மாமிசத்தில் இருந்த காலத்தில் ஆசாரியாராக இல்லை, அவர் நியாயதிபதியாக இல்லை, அல்லது இராஜாவாகவும் இல்லை அவர் மனுஷகுமாரனாக, நசரேயா தீர்க்கதரசியாக, மோசே முன் அறிவித்த ஜுவ வழியாக அவர் இருந்தார் (உபா.18.15-18, மத்.21.11, எபி.1.1-2) லேவியர்கள் என்பவர்கள் இந்த பூமிக்குரிய ஆடுகள் மற்றும் காளைகளை பலியிட்டு அவைகளின் இரத்தத்தின் கீழாக பாவங்களை தற்காலிகமாக மூடுவதற்கு ஊழியக்காரர்களாக இருந்தனர். இரத்தமில்லாமல் கிருபாசனத்திற்கு முன்பாக பரிந்து பேச முடியாது, ஏனென்றால் தேவன் மலையின்மேல் மோசேக்கு சொன்னதின்படி கூடாரா தரிசனத்தின் உடன்படிக்கையால் காண்பித்ததின்படி பரிசுத்தஸ்தலம் கட்டப்பட்டது. கிறிஸ்துவும் தம்மை பலியாக ஒப்புக் கொடுத்தார், அவருடைய பரிசுத்த இரத்தமானது நம்முடைய பாவங்களை முற்றிலும் கழுவி சுத்திகரிக்கிறதாய் இருக்கிறது. அவர் மாமிசத்தில் இருந்த நாட்களில் அவர் ஒரு ஆசாரியாய் இராமல் அவருடைய இரத்தமானது முதலாவது பரலோக கூடாரத்தில் பழைய ஏற்பாடு பரிசுத்தவான்களுக்காக அவர் தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினார். ஏனென்றால் ?இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை? எனவே அது ஆசாரிய தத்துவமாக இருக்க முடியாது, மற்றும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கல்வாரிக்கு உயிரடைந்திருக்க முடியாது. அவர் மாமிசத்தில் இருந்த நாட்களில் அவர் நியாயாதிபதியாக இருந்தார், ?இயேசு சொன்னார், நான் ஒரு மனிதனையும் நியாயம் தீர்க்கவராமல் ??.. நான் நியாயம் தீர்க்கவராமல் இந்த உலகம் இரட்சிக்கப்பட வந்தேன் (யோ.8.15, 12.47), அவர் அரசராக இராமல் இராஜாவாக இருந்தார். 

மத்தேயு 26:36-42-ல் அவர் சபைகால பரிசுத்தவான்களுடைய மீட்பிற்காக அவர் பிரதான ஆசாரியராகவும், முன்குறிக்கப்பட்வர்களுக்காக பரிந்து பேசுகிறவராகவும் இருந்து அவருடைய பிரமாணத்தில் இருந்த எல்லாரையும் மீட்டுக் கொண்டதன்படி அவர் ராஜாவாக இராமல் பிரதான ஆசாரியராகவும், பரிந்து பேசுகிறவராகவும் இருந்து அவர் எல்லாவற்றையும் செய்து முடித்தார். அவர் கல்வாரி சிலுவையில் சபையின்கால பரிசுத்தவான்கள் எல்லாரையும் மீட்காமல் முத்தரிக்கப்பட்ட புத்தகத்தில் இருந்த நபர்களையும் யாரெல்லாம் அவரிடத்தில் விசுவாசம் வைத்திருக்கிறார்களோ அவர்களையும், ரோமன் கேத்தலிக்கில் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்பாக இரத்த சாட்சிகளாய் மரித்து விசுவாசத்தில் இருந்தவர்களையும் அவர் மீட்டார். அவர்களுடைய தவறுகளுக்காகவும் அவர்கள் விட்டுவந்த வார்த்தைகளுக்காகவும் அவர் பரிந்துபேசுகிறவராய் இருந்தார், ஒரு ராஜாவுக்கு ஒரு இராஜ்ஜியம் இருக்கிறது, கிறிஸ்துவும் அவருடைய இராஜியத்திற்காக சபையின்கால பரிசுத்தவான்கள் மறுபடியும் ஆவிக்குரிய உலகத்தில் பிறக்கவும் (யோ.14.1-4, வெளி.1.6, வெளி.11.15) மற்றும் முன்குறிக்க படாதவர்களும் இரட்சிப்பு பெறவும் அவர் பரிந்து பேசினார். ஏழு சபை காலம் முழுவதிலும் அவருடைய சரீரமானது பலிபீடத்தின் மேல் பலியிடப்பட்டு அவருடைய பரிந்து பேசுகிற வேலை முடிகிற வரையிலும் இருக்கும். ஒரு தரம் கடைசி பரிசுத்தவான் முன்குறிக்கப்பட்டு லவோதிக்கயாவுக்குள்ளே வந்து அவருடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பொழுது அவருடைய கிருபாசனம் நியாயசனமாக மாறும். வெளி 4 மற்றும் மூப்பர்கள் அறிவிக்கப்படும் பொழுது ஒரு இனத்தான் மீட்பருக்காக மகாபிரதான பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் ஒரு இனத்தான் மீட்பராக வந்து அவர் அந்த 7 முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட அந்த புத்தகத்தை எடுத்து அவர் அதை திறந்த பொழுது இதோ யூதா கோத்தரத்து சிங்கம் அவர் இராஜாதி இராஜாவாக நியாயதிபதியாக இருந்த பொழுது பரிசுத்தவான்கள் அவர்களுடைய வெளிப்பாட்டின் மூலம் அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது (வெளிப்பாடு.5.8-14). இப்பொழுது பரலோகத்திலே அவர் இருப்பதற்கு முடி சூட்டப்பட்டது, ஆனால் கிறிஸ்துவினுடைய ஆசனம் அவருடைய இராஜியம் பூமிக்கு வரும், அப்பொழுது அவர் தாவீதின் குமாரனாக மட்டுமே இருப்பார். இது வரையிலும் நாம் முடித்திருப்பதில் நாம் பார்ப்போமானால் நம்முடைய கண்களை மூடி வெளிப்பாடு 4 மற்றும் 5 ?ம் அதிகாரத்தையும் நம்முடைய கண்களில் கொண்டு வருவோமானால் அது மிகவும் உதவியாக இருக்கும். தயவு செய்து தேவனுடைய வார்த்தையானது படிப்பதன் மூலமாக இப்படிப்பட்ட காரியங்களை சரியானதென்றும் உங்களுக்கு முன்பாக நீருபிக்க முடியும், உலக தோற்றத்திலிருந்து அந்த புத்தகமானது 7-முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டிருந்த படியினால் சபையின்கால பரிசுத்தவான்கள் வார்த்தையின் பாகமாக இருந்தார்கள், யூத கட்டு கதைகளும் சிலை வழிபாடுகளும் முன்குறிக்கப்படாதவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, கடைசியாக ரோமன்கேத்தலிக் சபையானது ரோமாபுரியில் ஒரு குழுவாக ஸ்தாபிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆறு கோடியே எட்டு லட்சம் கிறிஸ்தவர்கள் அவருடைய பிரமாணங்களை கைகொள்ளாததினால் இரத்தசாட்சிகளாக அவர்கள் கொல்லப்பட்டார்கள். இப்பொழுதோ முத்திரைகள் திறக்கப்பட்டு தேவனுடைய ரகசியம் வெளிப்பட்டது, ரோமாபுரியும் அவளுடைய மகளாகிய புரோட்டோசன்ட் சபைகள் வெளிப்பட்டது. நமக்கு இப்பொழுது தெரியும் மனுஷகுமாரன் யார், தேவகுமாரன் யார் என்று தெரியும். இவைகள் யாவும்; தேவனுடைய 3 அலுவல்கள். இந்த 3 பட்டங்களுக்கும் ஒரே ஒரு நாமம் உண்டு, அது தான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. கிட்டத்தட்ட அவருடைய வேலையானது 3 முறை 6000 ஆண்டுகளிலிருந்து 3 தனிப்பட்ட காலங்களில் வந்து தம்மை வெளிப்படுத்துகிறார். இன்றைக்கு சாத்தானானவன் 99 சதவீதம் சபைக்கு செல்லுகிறவர்களை குருடாக்கி உள்ளான். இன்றைக்கு மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையின் நேரங்களைப் படிப்பதற்காகவும், போதிப்பதற்காகவும் இயேசு அவர் 3 அலுவல்களில் வந்தார் என்று எழுதுவதற்கு பதிலாக அவரை 3 நபர்களாக ஆக்குகிறார்கள். அவர்களுக்கு 3 அலுவல்களை குறித்தோ, ஒரே தேவன் 3 தன்மைகளில் வெளிப்பட்டார் என்பதை குறித்தோ அறியாமல் இருக்கிறார்கள். தேவன் 3 நபர்கள் அல்ல, சிஷ்டி கர்த்தரை குறித்தான அறிவு அவர்களுக்கு இல்லாமல் இருக்கிறது. இயேசுவானவர் எல்லா குமாரர்களுக்கும் பிறப்பதற்கு அவர் முதல்வராய் இருந்தார் (வெளிப்பாடு.3.14). விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் (எபிரேயர்.11.6). 

???? இஸ்ரவேலர் தற்சமயம் 2000 ஆண்டுகளாக இன்னும் இதை அறியாமல் இருக்கிறார்கள். அவர்கள் தேவனை பிதாவாக ஆராதிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்களுடைய வேத சாஸ்திரத்தின் படி தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைக்கு முரன்பாடாக இருக்கிறார்கள். தேவன் மனுஷகுமாரன் மாமிசத்தில் வெளிப்பட்ட பொழுது அவரை அவர்கள் சிலுவையில் அறைந்தார்கள். இயேசு இஸ்ரவேலுக்கு சொன்னார் ?மனுஷனுடைய கற்பனைகளை உபதேசமாய் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்? (மத்தேயு 15.9). 

இன்னும் சபையின் உலகமானது அவரை தேவகுமாரனாக ஆராதனை செய்து வருகிறது. அவரே பரிந்து பேசுகிறவராகவும் பிரதான ஆசாரியராகவும் மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே இருக்கிறார். எப்படியாயினும் 7 முத்திரைகள் திறக்கப்பட்டதால் பரிந்து பேசுகிறவராக நீண்டகாலம் இராமல் மறுபடியும் மனுஷகுமாரனாக தீர்க்கதரிசன ஊழியத்தில் வந்து அவருடைய எல்லா ரகசியத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் மனுஷகுமாரனாக, இராஜாதி இராஜாவாக, நியாயாதிபதியாக வந்து இந்த காலகட்டத்தில் இருக்கிற ஸ்தாபனங்களுடைய குற்றங்களை வெளிப்படுத்தினார். ஸ்தாபனங்களைப் பார்த்துச் சொன்னார் ?நீங்கள் ஆவிக்குரிய குருடும், நிர்வாணியுமாய் இருக்கிறீர்கள் வார்த்தைக்கு குருடாட்டம் செய்கிறீர்கள், நீங்கள் அறிந்தும் அறியாமலும் இருத்தல் போலியாக மற்றும் மோசமாக இருத்தல் என்று குறிப்பிட்டார்? (இஸ்ரவேலைபோல்) யோவான்.5.27, வெளிப்பாடு.3.17-20 ரோமர்.11.32). முத்திரைகள் திறந்த காரணத்தால் தேவன் தம்முடைய ஜனங்களை ரோமாபுரியிலிருந்தும் மற்றும் அவளுடைய மகள்களிடத்திலிருந்தும் வெளியே அழைத்து, தேவபுத்திரர்கள் வெளிபடுவதற்கு அவர்கள் எல்லாரும் விசுவாசத்தில் ஒருமைப்பட்டு, மறுரூபமாவதற்கு வெளியே அழைத்திருக்கிறார் (மத்தேயு.25.6, வெளிப்பாடு.18.4). 

நாம் இந்த அலுவல்களையும் அல்லது பட்டபெயர்களையும் இது தேவனுடைய கிரியைகள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். நாம் இயேசுகிறிஸ்து இப்பொழுது என்ன செய்கிறார் என்பதை அறிந்து புரிந்து கொள்ள வேண்டும். எக்காளமானது விளங்காத சத்தமிட்டால் யார் யுத்தத்திற்கு ஆயத்தமாவார், நாம் இப்பொழுது அறிந்து கொள்ள வேண்டும். அவருடைய பழைய ஏற்பாட்டு நாமங்களின் பயிற்சி அல்லது அலுவல்கள் இயேசுகிறிஸ்து புதிய ஏற்பாட்டில் இந்த நாளுக்குரிய அலுவல்களை அவர் நிறைவு செய்கிறார். (எபிரேயர்.13.8) 

?  யெகோவா என்கிறதான நாமம் தேவன் தம்மில் தாமே ஒருவர்.

?  யெகோவா ஈரே என்பது கர்த்தர் பார்த்துக் கொள்வார் (ஆதியாகமம்.22.13-19, மத்தேயு.14.15-21)

?  யயெகோவா நிசி என்பதற்கு தேவன் நமக்காக யுத்தம் செய்வார் (யாத்திராகமம்.17.8-15, வெளிப்பாடு.19.11-16)

?  யெகோவா இராபா என்பதற்கு கர்த்தர் நமக்கு சுகம் கொடுக்கிறவர் (யாத்திரகாமம்.15.26, மத்தேயு.4.23)

?  யெகோவா சாலோம் என்பது தேவன் நமக்கு சமாதானம் தருகிறார் (நியாயாதிபதி.6.23-24. லுக்கா.19.38)

?  யெகோவா சம்மா என்பது தேவன் நம்மோடு கூட இருக்கிறார். (எபேசியர்.48.35, வெளிப்பாடு.21.3, 22)

?  யெகோவா சிக்கேனு என்பதற்கு தேவன் நமக்கு நீதியாய் இருக்கிறார். (எரேபியர்.23.6, ரோமர்.10.4)

 

???? இஸ்ரவேலராக இருந்தலும் கிறிஸ்தவராக இருந்தாலும் இவைகள் யாவும் ஏழு பட்டபெயர்கள் மட்டுமே ஏழு தேவர்கள் அல்ல. எப்படியோ ஏழு பட்டபெயர்களும் ஒரே தேவனைக் குறிக்கிறது. இயேசுவும் ஒவ்வொரு அலுவல்களிலும் வந்து அவர் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட நபராக கன்னி பிறப்பின் மூலமாக மாமிசத்தில் வந்து விழுந்து போன ஆதாமினுடைய சந்ததியை அவர்களுடைய பாவங்களிலிருந்து அவர்களை மீட்டார் (1திமோத்தேயு.3.16), மற்ற எல்லா பட்டபெயர்களும் மற்றும் எல்லாம் ஒன்றுக்குள் அடங்கினதாக யெகோவா இராபா ? கர்த்தர் என் மீட்பராய் இருக்கிறார், இது எதை குறிக்கிறது என்றால் தேவன் குறிப்பிட்ட நேரத்தில் என்ன செய்கிறாரோ அதை குறிக்கிறது. இயேசு என்பதன் அர்த்தம் யெகோவா இரட்சகர் தம்மில் தாமே நம்மை இரட்சிக்கிறவர். தேவனுடைய இரகசியம் வெளிப்பட்ட காரணத்தால் அவருடைய ஆவியானது ஸ்திரமான ஒரு தோற்றமளித்து புறஜாதியருடைய காலத்தை முடித்து வைத்தது. ஒருவேளை இது வேதாகம மாணவர்களுக்கு தேவனுடைய 3-நபர்கள் என்று அறிந்திருக்க கூடும். (ஏசாயா.45.15, 21-22) 

பேதுரு சபையில் கூடியிருந்த அநேக ஜனங்களுக்கு சொல்லும் பொழுது, ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும், கிறிஸ்துவும் ஆக்கினார் என்று இஸ்ரவேலர் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியகடவது என்றான். இதை அவர்கள் கேட்ட போது இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து சகோதரே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி நீங்கள் மனம் திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புகென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்தானம் பெற்று கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள். வாக்குதத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரும்வரைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொன்னான் (இஸ்ரவேலருக்கும், புறஜாதியாருக்கும் அப்போஸ்தலர்.2.36-39). தேவனுடய இரட்சிப்புக்குரிய நாமமானது முழுவதுமாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இருக்கிறது, மற்ற எந்த நாமத்திலும் இல்லை, அவராலேயன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை. இரட்சிக்கப்படும் படிக்கும் வானத்தின்கீழ் எங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமே அல்லாமல் வேறு ஒரு நாமம் கட்டளையிடபடவும் இல்லை. (அப்போஸ்தலர்.4.12) தேவன் நமக்கு ஒருவரே, அவர் மட்டுமே இரட்சகர், அவர் நம் அருகில் இருப்பவர். மற்றவர்கள் யாவரும் நம்மோடு இருக்க முடியாது. உண்மையாகவே ஜனங்கள் இயேசுவை இம்மானுவேல் என்று அறிந்து கொள்கிறார்கள். (தேவன் நம்மோடு இருக்கிறார்) அவர் இந்த 3 பட்டபெயர்கள் அல்லது அலுவல்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து கிரியைச் செய்கிறார். 

யோவன் சுவிசேஷத்தில் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு மாமிசத்தில் இருந்த பொழுது சொன்னதாவது நான் வரும் பொழுது இந்த உலகம் என்னை காணாது. ஆனால் அவர்கள் ஆறுதல் அடையமாட்டார்கள். நான் மறுபடியும் வேறு ரூபத்தில் இந்த உலகில் வருவேன். அந்த நாளிலே உங்களோடும் உங்களுக்குள்ளும் வந்திருப்பதை அறிவீர்கள். இந்த வாக்குதத்தமானது ஆவியின் ரூபத்தில் பெந்தேகோஸ்தே நாளில் அவர் வந்த பொழுது நிறைவேறிற்று. அவர் மாமிசத்தில் இருந்த பொழுது அந்த ரூபமானது சீசர்களோடு கூட ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க முடிந்தது. ஆனால் தேவ குமாரனாக பரிசுத்த ஆவியின் ரூபத்திலே எங்கெல்லாம் அவர்கள் இருந்தாலும் ஒரு நாளுக்கு 24 மணி நேரமும் விசுவாசத்தின் மூலமாக நமக்குள்ளே இப்பொழுது இருக்கிறார் (யோவான் 14, கலாத்தியர்.3.2-14, 1பேதுரு 22.25, 1 யோவான்.3.9). 

???? தேவகுமாரனாக அவர் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே மத்தியஸ்தராக பெந்தேகோஸ்தே தொடங்கி லவோதிக்க சபையின்கால முடிவு மட்டும் அவர் மத்தியஸ்தராக இருக்கிறார். வெளிப்பாடு 4 மற்றும் 5-ம் அதிகாரம் முற்று பெறும் பொழுது இனத்தான் மீட்பருக்கான அழைப்புக்கு அவர் பதில் கொடுத்து 7 முத்திரைகளை திறந்து அவரால் முன்குறிக்கப்பட்டதான ஆதாமினுடைய சந்ததியை அவர் உரிமையாக்கி கொண்டார். அப்படியே அவர் வெளிப்பட்டு புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் மீட்டுக் கொண்டிருந்தார். மத்தேயு 24.36 - ல் இயேசு சீஷர்களுக்கு சொன்னார் அநேக காரியங்கள் உண்டு அவைகளை அறிய முடியாது. (அப்போஸ்தலர்.1.6-8) அவர் சொன்னார் ?ஆயிர வருடஅரசாட்சி எப்பொழுது வரும் என்று அறிய வேண்டிய அவசியமில்லை?, சுவிசேஷமானது முதலாவதாக அவருடைய இராஜியம் வருவதற்கு முன்பாக புறஜாதியாருக்கு சாட்சியாகவும் இஸ்ரவேலர்களை மறுபடியும் தேவனுடைய இராஜியத்திற்குள்ளாக கொண்டு வருவதற்கு பிரசங்கிக்கப்பட வேண்டும். ?முப்பது வருடங்களுக்கு பிறகு அவர் யோவானுக்கு 2000 ஆண்டு காலங்களில் நடக்கபோகிற காரியங்களை பத்மு தீவிலே இதை முக்கியபடுத்தி கூறினார். தொடர்ந்து அவர் சொன்னார் ?நீ 7-வது முத்திரையை எழுதாதே, 6 முத்திரைகளுடைய வெளிப்பாடு முடிந்த பிறகு 7 இடி முழக்கங்கள் சத்தமானது வெளிப்பாடு 10:3,4 -ம் வசனத்தில் உள்ளது. இடி முழக்கங்கள் தேவனுடைய சத்தத்தை 7-காலசபை மூலமாக தேவனுடைய சத்தமானது ஒவ்வொரு காலத்திலும் வெளிப்படுத்தப்பட்டது (யோவான் 12.27-29). 

???? வெளிப்படுத்துதல் முதல் மூன்று அதிகாரங்களிலிருந்து இயேசுகிறிஸ்து உடனடியாக பூமிக்குரிய சபைக்கு காரியங்களை வெளிப்படுத்தவில்லை,பெந்தேகோஸ்தே சபையானது அவருடைய முக்கியமான எல்லா வெளிப்பாடுகளையும் பெற்றது. அது என்னவென்றால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய தெய்வீக தன்மை என்கிறதான சத்தியத்தை ரோமன் டொக்மா மற்றும் மெற்றைடோமில் மறைத்து வைத்தார்கள். ஆனால் தேவனுடைய இரகசியமோ கடைசிகாலத்திற்கு முத்தரிக்கப்பட்டு சபை வரலாறானது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பது முத்தரிக்கப்பட்டது. தேவன் 7 பிரதான அபிஷேகிக்கப்பட்ட அப்போஸ்தலர்களை 7 ஆவிகளோடுகூட தொடர்பு படுத்தி ஒவ்வொரு சபையின் காலத்திலும் தம்முடைய பரிசுத்தவான்கள் மூலமாக தம்முடைய வார்த்தையின் பாகத்தை வெளிப்படுத்தினார். ஓவ்வொரு காலகட்டங்களில் இருந்து தீர்க்கதரிசன செய்தியானது ஒவ்வொரு நிரூபங்கள் மூலமாக அந்த பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டது. முன்குறிக்கப்பட்ட சபையானது அந்த காலத்துக்குரிய வெளிப்படுத்தப்பட்ட ஆவியினால் அவர்கள் மறுபடியும் பிறந்தவர்களாக தேவகுமாரனுடைய சத்தத்தை கேட்டார்கள். ஆனால் பெயரளவு சபையானது கேட்பதற்கு விசுவாசம் இல்லாமல் அந்த நிரூபத்தினால் குற்றவாளிகள் ஆனார்கள் (யோவான் 6.24). 

???? யோவான் 5:24-26 வரையுள்ள இந்த வசனங்கள் நாம் எதை புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது. என் வசனத்தை கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசித்தவருக்கு நித்திய ஜீவன் உண்டு அவன் ஆக்கினை தீர்ப்புக்கு உட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன். மரித்தேhர் தேவகுமாரனுடைய சத்தத்தை கேட்கும் காலம் வரும், இப்பொழுதே வந்திருக்கிறது என்று கேட்கிறவர்கள் மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார். பெந்தகோஸ்தே தொடங்கி லவோதிக்கய வரையிலும் தேவ குமாரனுடைய சத்தத்தினுடைய வெளிப்பாடாய் இருந்து அங்கே அவருடைய ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். அவர்கள் அந்த நாளுக்குரிய வார்த்தையின் வெளிப்பாட்டை பெற்று கொண்டும் அந்த பாகத்தில் எதை விட்டு வந்தார்களோ அவை எல்லாவற்றிற்கும் அவர் பரிந்து பேசுகிறவராய் இருந்தார். 

???? முதலாவது நம்முடைய சரீரபிரகரமாக இந்த பூமிக்கு வருகிறோம், ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாக நாம் பாவங்களில் மரித்து இருக்கிறோம் (சங்கீதம் 51:5, எபிரேயர் 2:6), இயேசு சொன்னார் ?தெரிந்து கொள்ளபட்டவர்கள் சத்தத்தை கேட்பார்கள், அன்னியர்கள் பின்பற்ற மாட்டார்கள்; பிதா கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். முன்குறிக்கப்பட்டவர்கள் மட்டுமே அந்த காலத்திற்குரிய வார்த்தையை பெற்றுக் கொள்வார்கள்?. சபையின்காலம் முழுவதும் கிறிஸ்துவானவர் தேவகுமாரன் என்கிற அலுவலிலேயே மத்தியஸ்தராக, ஆசாரியராக அல்லது வழக்குரைஞராக வார்த்தையின் பரிபூரணத்தில் விட்டு வந்த எல்லாவற்றிக்காகவும் பெந்தேகோஸ்தே தொடங்கி லவோதிக்கா சபையின் காலம் வரையிலும் முன்குறிக்கப்பட்டவர்களுக்காக மறுபடியும் அவர் பரிந்து பேசுகிறவர்களாக இருக்கிறார். பெரும்பாலும் இஸ்ரவேலரின் யூத முறைமைகளுக்காகவும் மற்றும் சத்தியத்திலிருந்து பின்வாங்கி போன மனிதர்களுடைய கட்டளைக்காகவும் அவர் தேவனிடத்தில் அவர்களுடைய தப்பிதங்களுக்காக பரிந்து பேசினார். யூதேயாவில், தவறான ரோம சபை கி.பி. 325-ல் ஸ்தாபிக்கப்பட்டு அவர்களுடைய உபதேசங்களில் வராதவர்களை அந்த சபையானது கொலை செய்தது, அவர்களது உண்மையான விசுவாசத்தை இழக்க செய்ததினால், தேவன் அவர்களை விட்டு புறஜாதியாருடைய கடைசி 4 காலங்களில் இடைபட்டு அவர்கள் விட்டுவந்த அறியாமைக்காக அவர் தேவனுடன் பரிந்து பேசுகிறவராக இருந்தார். இஸ்ரவேலர் சபையின் கால முடிவிலும் குற்றமிருந்தது. 

????? ஆனால் தேவன் மறுபடியும் அப்போஸ்தலருடைய விசுவாசத்தை கொண்டு வருவதற்கு வாக்குதத்தம் பண்ணினார், மற்றும் தேவனுடைய இரகசியம் குறுகிய காலகட்டங்களில் வெளிப்படுத்தினார் என்றும், அவருடைய பரிசுத்த இயற்கைக்கு மேம்பட்ட காணக்கூடாத பரிசுத்த பட்டமானது, இரண்டாம் வருகையானது வார்த்தையின் வடிவில் இருக்கிறது (கிரேக்க பதமானது அவரது வருகையை பரயோசியா என்று கூறுகிறது), அப்படியென்றால் பிரசன்னமாகி இருக்கிறார், ஆனால் சரீரபிரகாரமாய் இல்லை. இயேசு சொன்னார் ?தம்முடைய சபையை விசுவாசம் என்கிற வார்த்தைக்குரிய ஆவிக்குரிய வெளிப்பாடாகிய கண்மலையின் மேல் கட்டியிருக்கிறார்? (மத்தேயு. 16.13-20). ஆகையால் மறுபடியும் புதுப்பித்தல் மிக முக்கியமானது, ஏனென்றால் சபையின்கால பரிசுத்தவான்கள் விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்குள்ளாக வரும் வரையிலும் தேவபுத்திரர்கள் வெளிப்படுகிற வரையிலும் நாம் மகிமைப்பட முடியாது. தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு ஒரு ரூபராகரபடுத்தபட்ட வார்த்தையாக வந்தது; வெளிப்படுத்துதல் 10.7-ல் ஏழாம் தூதன் தான் மல்கியா 4-ம் அதிகாரம் 5-ம், 6-ம் வசனத்தில் எலியா தீர்க்கதரசி ஆவார், இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்பே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியை சங்காரத்தால் அடிக்காதபடிக்கு அவன் (யோவான் ஸ்நானகன்) பிதாக்களின் இருதயத்தை பிள்ளைகளிடத்திற்கும் பிள்ளைகளுடைய இருதயத்தை (பெந்தகோஸ்தே பரிசுத்தவான்கள் யோவான் ஸ்நானகனுடைய மூன்று வருட ஊழியத்தில் இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முன்பும் மல்கியா3.1) இருதயத்தை அவர்களுடைய பிதாக்களினடத்தும் திருப்புவார்கள். கடைசிகால கிறிஸ்துவினுடைய மணவாட்டியை தேவனுடைய விசுவாசத்தில் திருப்புகிறார் (மத்தேயு.17.11). மல்கியா 4:5-6. இனி காலம் சொல்லாது ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காராகிய தீர்க்கதரசிகளுக்கு சுவிசேஷமாய் அறிவித்தபடி ஏழாம் தூதனுடைய (கிறிஸ்துவினுடைய கடைசிகால மணவாட்டிக்கு தேவன் தம்முடைய தூதனாகிய வில்லியம் மரியன் பிரன்ஹாம் மூலமாக தம்முடைய செய்தியை வெளிப்படுத்துதல்) சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊத போகிற போது தேவரகசியம் நிறைவேறும் (வெளிப்படுத்துதல் 10-ம் அதிகாரம் ஏழாம் வசனம்). கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையானது அபிஷேகிக்கப்பட்ட வார்த்தையின் பரிபூரணத்தால் வரும். கலிலேயாவிலிருந்து மகிமையான மனிதனால் அல்ல ஏழு முத்திரைகளுடைய வெளிப்பாடானது தேவனுடைய இரகசியத்தை நிறைவேற்றுகிறது, மற்றும் அது பூரணத்தை அறிமுகப்படுத்தியது(முற்றுபெற செய்தது), 1கெhரிந்தியர்.13:10 கிறிஸ்துவுடைய பரிபூரணம் அவருடைய தீர்க்கதரிசனத்தின் வாயின் மூலமாக வெளிப்பட்டது. இஸ்ரவேல் சபையானது அவர்களுடைய அவிவிசுவாசத்தினாலே அவர்களை புறக்கணித்தார்கள், ஏனென்றால் அவர்கள் அவரை மனிதனாக பார்த்தார்கள், அது அவருடைய மூன்றாவது வருகையாகும். அவர்கள் எப்படி கிறிஸ்துவை அவருடைய வார்த்தையில் விசுவாசம் இல்லாமல் பெற முடியும? அவர்கள் தங்களுடைய வரலாற்று கூறுகளை நேசித்தார்கள், இயேசுவையும் அவருடைய மாறாத வார்த்தைகளையும் அவர்கள் புறக்கணித்தார்கள். ஏனென்றால் அவருடைய வார்த்தையையானது அவர்களுடைய பாவங்களை சுட்டி காட்டுகிறது. ?யாரெல்லாம் தேவனுடைய வார்த்தையை பெறாமல் இருக்கிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்ல? (யோவான் 10:1-5, ரோம 8:6-8, 2 கொரிந்தியர் 4:3, எபிரேயர் 12:8).

?மறுரூபமலையில் இயேசுகிறிஸ்து மறுரூபமாகி பேதுருவுக்கும், யாக்கோபுக்கும் மற்றும் யோவானுக்கும் தம்மை வெளிப்படுத்தின போது அவருடைய இரண்டாம் வருகையின் தரிசனத்தின் முன்னோடியாக மோசேக்கும், எலியாவுக்கும் தாம் அவர்களோடு பேசுகிறவராக காணப்பட்டார். இந்த மூன்று சாட்சிகளும் ஒருலட்டசத்தி நாற்பத்தி நாலாயிரம் முன்குறிக்கப்பட்ட இஸ்ரவேலர்களை அவர்கள் அறிவிக்கிறார்கள். மற்ற இரண்டு சாட்சிகளும் புதிய உடன்படிக்கையின்படி உயிரோடு எழுந்து அவர்கள் மறுரூபமாகி இயேசுவோடும் அவருடைய மனைவியோடும் இருப்பதாக பார்க்கிறார்கள் (சகரியா 4, வெளிப்படுத்துதல் 11, 2கொரிந்தியர் 13.1, தானியேல் 9.27, மத்தேயு 16.27, 17.13, வெளிப்படுத்துதல் 19.5-18), அந்த இஸ்ரவேலின் இரண்டு இரத்த சாட்சிகளும் கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அவருடைய மூன்றாம் வருகை அல்லது இரண்டாவதாக அவருடைய சரீரபிரகாரமாக அவருடைய இடத்திற்கு வரமாட்டார். அவர் எல்லாவற்றையும் முடித்த பிறகே அந்த இடத்திற்கு வருவார். அவர் எல்லா பரிசுத்தவான்களோடும் அவர் நடை எடுத்து வந்து துன்மார்க்கர்களை மிதித்து, துன்மார்க்கர் சாம்பலில் இருப்பார்கள். அவர் பரிசுத்தவான்களோடே 1000 வருடம் அரசாட்சி செய்வார் (மல்கியா.4:1-3). பேதுரு கேட்டபொழுது மல்கியா 4:5-6 எலியா வரவேண்டுமென்றும் என்று கேட்டபொழுது, இயேசு பதிலளித்தார் எலியா புறஜாதிகளுடைய கடைசிகாலத்திலே வருவார், அதற்கு முன்பாக நீங்கள் பார்த்த தரிசனம் நிறைவேற வேண்டும், அவன் வந்து உலகதோற்றமுதல் தேவன் தமது தீர்க்கதரிசன மூலமாய் பேசிய வார்த்தைகளையும் அவன் திருப்புவான். இஸ்ரவேலருக்கு திரும்புவதற்கு முன்பாக வார்த்தையில் விசுவாசம், சபைகாலங்கள் மூலமாக அவையாவும் ஒத்துபோகுதல் அவைகள் மறுபடியும் புதுபிக்கபட்டு அந்த விசுவாசம் பூரணமான புறஜாதியாகிய மணவாட்டியின் விசுவாசத்தில் புதுபிக்கபடுதல், தேவபுத்திரர்கள் வெளிப்படுதல் மற்றும் உயிர்த்து எழுதல் யாவும் ஒத்துபோகும். இயேசுகிறிஸ்து யோவான் ஸ்நானகனை மல்கியா 3:1-ல் எலியாவாக அடையாளம் காட்டினார். அது ஏற்கனவே நிறைவேறிற்று, அது அவனுடைய வசனத்தில் இருந்த பகுதியையும் அவனுடைய சாட்சியில் அவனுடைய வாழ்க்கையில் நிறைவேறியது (மத்தேயு 171-3, அப்போஸ்தலர் 3:21).

???? மல்கியா 4:5-6 வசனத்தில் எலியா வில்லியம் மரியன் பிரன்காம் (1909-1965) அவர் வேறு ஒரு பிரசங்கத்தை செய்யவில்லை, அவர் ஒரே ஒரு சுவிசேஷத்தை மட்டும் பிரசங்கம் செய்தார், அவர் வசனத்தோடு ஒரு வார்த்தையும் கூட்டவில்லை.  அவருடைய ஊழியமானது சரியாக யோவேல், மல்கியா மற்றும் மத்தேயு வெளிப்படுத்ததல் அவைகள் கூறியவாறு மறுபடியும் பரிசுத்தவான்களுக்கு விசுவாசத்தை திருப்புதல், மற்றும் மறைக்கப்பட்டிருந்த ஏழு முத்திரைகளில் ஆறு முத்திரைகளின் இரகசியம் அவருடைய ஊழியத்தில் நிறைவேறியது (வெளிப்படுத்துதல் 8.1). அவருடைய வேலையானது வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் இருக்கிறதான ஒவ்வொரு அடையாளங்களையும் 7 சபைகாலங்களில் சீர்திருத்த வாதிகளுக்கு வெளிப்படுத்தபட்ட முற்றுபெறாத உபதேசங்களை முற்றுபெற செய்வதும் அவருடைய வேலையாய் இருந்தது. கிறிஸ்து ஒருவர் மட்டுமே அந்த புத்தகத்தை திறக்கவும், படிக்கவும் தகுதியிருந்தது. கடைசி 7-வது சபையினுடைய முன்குறிக்கப்பட்ட பரிசுத்தவான் வரும் பொழுது அல்லது மீட்கபடும் பொழுது அவருடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணபடும் பொழுது அவருடைய மத்தியஸ்த ஊழியமானது முற்று பெறுகிறது. வெளிப்படுத்துதல் 4 மற்றும் 5-ம் அதிகாரத்திலும் 7-வது சபையின் காலத்தில் வந்து நிறைவேறாதவற்றை உங்களால் காணமுடிகிறதா? 

???? ஒரு முறை சபையின்காலம் முடிவடையும் பொழுது அங்கே அவர்கள், உலகதோற்றத்திற்கு முன்பாகவே முத்தரிக்கப்பட்டதான அந்த புத்தகத்தை திறந்து 7-வது சபையின் தூதனுக்கு அதை முற்றிலும் வெளிபடுத்தி அதை பூரணமாக வெளிப்படுத்துகிறார். தேவன் தம்முடைய சபைக்கு அவரே ஆலோசகராக இருக்கிறார் (வெளிப்படுத்துதல் 1:1,3,14, 10:7) ஏனென்றால் வார்த்தையானது 7-முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டு இருந்தது. புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அவர்கள் தங்களுடைய காலங்களில் கிறிஸ்துவின் அபிஷேகிக்கப்பட்ட வார்த்தையின் பாகமாய் இருந்தார்கள். இப்பொழுது முத்திரைகள் திறக்கப்பட்டு இரகசியம் நிறைவேறின படியால் கிறிஸ்து இங்கே இருக்கிறார். நமக்கு அவருடைய வார்த்தையின் பூரண விளக்கம் கிடைக்கிறது. 

1 கொரிந்தியர் 13:10 நிறைவேறுகிறது, ?நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்து போகும்?, ஓரே ஒரு பூரணம் மட்டும் தான் உள்ளது அது கிறிஸ்துவினுடைய வார்த்தையாகும். அந்த வார்த்தை தீர்க்கதரசிக்கு மட்டும் வருகிறது. ஆகயால் ஒரு மனுஷபுத்திரர் பூமிக்குரிய தூதன் லவோதிக்க சபையின் காலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டது, அது மனுஷகுமாரன் கிறிஸ்து இயேசு வார்த்தையின் பரிபூரணமாய் இருக்கிறார். மனுஷகுமாரன் வார்த்தையின் பாகமல்ல, அவர் வார்த்தையின் முழுமையாய் இருக்கிறார். இயேசு 2-வது அல்லது 3-வது தேவன் அல்ல அவரே இம்மானுவேல், தேவனுடைய பரிபூரணம் நம்மோடுகூட இருக்கிறது. ஆகையால் 7-ம் தூதனுடைய செய்தியை சபைகளானது புறக்கணித்தது, கிறிஸ்துவை புறக்கணித்தல் வெளிப்படுத்துதல் 3:20-ன் வசனத்தில் நிறைவேறுகிறதாய் இருக்கிறது. தேவகுமாரனை தாங்களே சிலுவையில் அறைந்ததை தாங்களே அறியாமல் இருக்கின்றனர். 

???? நீங்கள் ஆரம்பத்ததிலிருந்தே அதிகமாக புரிந்து கொண்டு நாம் அவருடைய 2-வது வருகையை நாம் கவனித்தோம். அது வார்த்தையின் வடிவில் இல்லாத கிறிஸ்துவின் சரீரமாகும். அதற்கு பதிலாக அவர் தேவகுமாரனாக ஆவியின் வடிவிலே இருந்தார். அவர் உரைக்கப்பட்ட வார்த்தையின் ரூபத்தில் வந்து 7-வது எழுதப்படாத 7-வது முத்திரையினுடைய உரைக்கப்பட்ட வார்த்தையின் வடிவில் இருந்தார். 7 இடிமுழக்க சத்தத்தின் இரகசியமானது யோவான் எழுதுவதற்கு மறைக்கப்பட்டு அவையாவும் தேவனுடைய செய்தியை தீர்க்கதரிசியாகிய மனுஷகுமாரனுக்கு அது வெளிப்படும். (மனுஷகுமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து), ஆனால் சகோதரரே சகரியா 14:4?ம் வசனம் எதை குறித்தது, அந்த நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரே இருக்கிற ஒலிவ மலையின் மேல் இருக்கும். ஆயிரவருட அரசாட்சியில் அவருடைய பாதமானது பூமியின் மேல் இருக்காது. ?இன்னும் காணதிருந்து பார்க்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்?. இஸ்ரவேலருக்கான அடையாளமானது வெளிப்படுத்துதல் 10:1-4 -ம் வசனத்தில் இருக்கிறது. 

???? அதே அடையாளம் தான் புறஜாதிக்கும் அவருடைய 2-வது வருகையானது ஆவிக்குரிய பிரகாரம் இருக்கும். வார்த்தையில் அது மனுஷகுமாரனுடைய அலுவல் அவர் தம்முடைய மணவாட்டியை ஒன்றாக்குவதற்காக யோவான் 17:21-23-ம் வசனம் நிறைவேறுவதற்கும் மற்றும் எபிரேயர் 4:13 தேவ புத்திரர்கள் வெளிப்படுத்துவதற்காக வரும். அவருடைய 3-வது வருகையானது அல்லது 2-வது சரீரபிரகாரமான வருகையானது மாமிச பிரகாரமான தாவீதின் குமாரன் என்ற அலுவலில் வருவார். எல்லா 4 சுவிசேஷங்களும் மனுஷ குமாரனுடைய வருகையை பரோஷியா என்று குறிப்பிடுகின்றது. மனுஷகுமாரனுடைய வெளிப்பாடானது புற ஜாதியாருடைய காலத்திற்கு வெளிப்படும். (கிரேக் அப்பேகலுசிப்ஸ் மறைத்து வெளிப்படுதல்) இந்த தீர்க்கதரிசனங்கள் எல்லாமே இயேசு மாமிசத்தில் வருவார் என்று குறிப்பிடுவதில்லை. அவருடைய சரீரபிரகாரமான வருகையானது துன்மார்கரை மிதித்து சாம்பலில் போட்ட பிறகு இருக்கும். 

???? அவருடைய 2-வது பிரகார வருகையானது பரலோகத்தில் இருக்கிறதான தம்முடைய பிதாவின் சிங்காசனத்தை ஏற்படுத்தி 1000 வருடம் அவர் தாவீதின் குமாரனாக இஸ்ரவேலின் ராஜாவாக வீற்றிருப்பார் (வெளிப்படுத்துதல் 3:21). அவருடைய 2-வது வருகையானது கடைசி புறஜாதி காலகட்டத்தில் அவர் கலிலேய மனிதனாக இல்லாமல் ஆனால் கிறிஸ்து வார்த்தையாக தம்மை மறைத்து தீர்க்கதரசிக்கு ?இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக?, தவறே இல்லாத எபிரேயர் 4:12?ம் வசனத்தின்படி மேசியாவின் அடையாளமாக இருப்பார். இருதயத்தினுடைய சிந்தனைகளையும், எண்ணங்களையும் வரையறுக்கிறதாக லோத்தின் நாட்களில் நடந்தது போல சோதோம் கொமோரோ புறஜhதியார் பட்டணங்கள் அழிந்தது போல அடையாளம் காணப்படும். இந்த ஊழியத்தின் மூலமாக தேவன் மரித்தவர்களை உயிரோடு எழுப்பி குருடர்களுக்கு பார்வை கொடுத்து வேதாகமத்தில் எழுதியுள்ள அநேக அற்புதங்கள் நடந்து இயேசுகிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறார் (யோவான் 14.12). 

???? திருத்துவம் என்பது கிடையாது. ஆனால் ஒரே தேவன் 3 அலுவல்கள் அல்லது ?3 ? முறை அவர் வெளிப்படுதல், உங்களால் காண முடிகிறதா? அது 2 ?வது அல்லது 3-வது கிறிஸ்து அல்ல ஆனால் அதே இயேசுவானவர் மறுபடியும் கடைசிகால புறஜாதி யுகத்தில் வந்து புறஜாதியாருடைய யுகத்தை தம்முடைய அக்கினியாலே அழித்து விடுவார். இஸ்ரவேலை போல சபையானது தேவனுடைய வார்த்தையை விட்டு பின்வாங்கி போகும் போது அவர் தேவகுமாரனாக பரிந்து பேசுகிறவராக நீண்டகாலமாக ஒரு மத்தியஸ்தராக இராமல் மறுபடியும் அவர் மனுஷகுமாரனாக வருகிறார். இது அவர் தம்முடைய வார்த்தையின் படியே நடக்கிறது.அவர் மனுஷகுமாரனாக வந்து தம்முடைய மணவாட்டியை மீட்கிறார். தேவகுமாரனாக தம்முடைய சபையின் பரிசுத்தவான்களோடு கூட இடைபடுகிறார். மனுஷகுமாரன் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற பரிசுத்தவான்களோடு இடைப்பட்டு வார்த்தையின் பரிபூரணத்துடன் எடுத்துக் கொள்ளப்படுதலில் பங்கு பெற்று அவர் தாவீதின் குமாரனாக தம்முடைய பரிசுத்தவான்களோடுகூட 1000 வருட அரசாட்சிக்கு வருவார். 

யோவான் 5:26-28- ல் பிதாவினுடைய ஜீவன் அவரில், ஆகையால் அவர் தம்முடைய குமாரனை கொடுத்து அந்த குமாரனுடைய ஜீவனில் அவர் இருக்கிறார். அவருக்கு அதிகாரத்தையும் கொடுத்து நியாயம் தீர்க்கும்படியான அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் மனுஷகுமாரன் அவரே, இதோ வேலையானது வருகிறது. கல்லறையில் இருக்கிறவர்கள் எல்லாரும் அந்த சத்தத்தை கேட்கும் காலம் வரும். இயேசு பொதுவாக எல்லாருடைய உயிர்தெழுதலும் 1000 வருட அரசாட்சி முடிந்தபிறகு வெள்ளை சிங்காசன நியாய தீர்ப்பை குறித்தும் சொன்னார். ஆனால் உங்களால் காண முடிகிறதா கடைசிகாலத்தில் அவர் தேவகுமாரனாகவோ, மத்தியஸ்தராகவோ, ஆசாரியராகவோ நீண்ட காலம் அவர் இருக்கமாட்டார். ஒரு முறை அவர் வார்த்தையின் பாகமாய் இருந்த பரிசுத்தவான்களை மீட்டு அவர் மனுஷகுமாரன் அலுவலை எடுத்து வார்த்தையில் உள்ள வெளிச்சத்திற்கு உள்ளாக தம்முடைய கடைசிகால மணவாட்டியை ஒருமைபாட்டின் பூரணத்திற்குள் இந்த குற்றம்சாட்டபட்ட உலகத்திலிருந்து வேறு பிரித்து எடுப்பார். தற்பொழுது அவர் இராஜாதி ராஜாவாக, நியாயாதிபதியாக இருப்பார், 7-வது முத்திரை ஒரு முறை திறந்த பொழுது கிறிஸ்து ஒருபோதும் விட்டுவந்த யாவற்றிற்கும் மத்தியஸ்தராய் இருக்க மாட்டார். சீனாய் மலைமேலே வார்த்தை ஒரு முறை முழுமையாக அல்லது கட்டளைகள் கொடுத்த பொழுது அவர் நியாயதிபதியாக இருந்தார் (யோவான் 5.27, ரோமர் 4.15, 5.13, 1கெரரிந்தியர் 13.10 வெளிப்பாடு 4.5) கிறிஸ்து அவர் மறுபடியும் தம்முடைய தீர்கதரிசன அலுவலுக்கு வந்து அப்போஸ்தலருடைய விசுவாசத்திற்கு நேராக திருப்புதல். முத்திரைகள் வெளிப்படுவதற்கு இந்த உலகத்தின் பாவத்தை சுட்டிகாட்டுவதற்கு பதிலாக 6-வது மற்றும் 7-வது எக்காளங்களின் கீழாக இருக்கிற முதன்மையான நியாயத்திற்காக மறுபடியும் இஸ்ரவேலருக்கு ஒரு புதிய உடன்படிக்கை பண்ணி நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக 2-சாட்சிகள் மூலமாக தம்மை வெளிபடுத்தி அந்த அலுவலில் இருப்பார். 

???? 2
திமெத்தேயு 3-4 முன் சொல்லப்பட்ட சமுதாயத்தில் மற்றும் சபையில் இருக்கிறதான சூழ்நிலைகள். தானியேல் சொன்னது போல அவனுடைய தரிசனமும் தீர்க்கதரிசனமும் முத்திரை போடபட்டிருக்கிறது. ஆகையால் கடைசிகாலம் 1963-ல் கிறிஸ்துவானவர் கடைசி முத்திரையை திறக்கும் போது வந்தது. சுவிசேஷங்களில் முன்னதாகவே கடைசிகாலம் குறித்து சொல்லபட்டது. இஸ்ரவேலின் நியாயதிபதிகள் காலத்தில் இருந்தது போல ஒவ்வொரு மனிதனும் என்ன செய்கிறானோ என்று தெரியாமல் இருந்து தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கு விரோதமாக இருக்கிறார்கள். இயேசு மனுஷகுமாரனுடைய வருகையை குறித்து இப்படியாக சொல்லிவிட்டார், மனுஷகுமாரனுடைய வருகையின் போது வெளிச்சமானது அந்த நாளிலே இருளும் இல்லாமல், வெளிச்சமும் இல்லாமல், வெதுவெதுப்பாய் இருக்கும், குளிரும் இன்றி அனலும் இன்றி இருத்தல், அதாவது ஒரு முற்றிலுமானதாய் இராத ஒரு நேரம் இருக்கும், எது சரி அல்லது எது தவறு என்று இல்லாமல் இருக்கும். ஆனால் சாயங்கால நேரத்தில் கடைசி புறஜாதிகால முடிவுக்கு முன்பாக முற்றிலும் குற்றமாக இருக்கும் (அதே நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்) பவுல் அவரை தமஸ்கு செல்லும் வழியிலேயே அவருடைய வெளிச்சத்தை சந்தித்தான். 

???? அவர் மறுபடியாக கடைசிகாலத்தில் 7-சபைகால வெளிச்சமாக திரும்ப வந்திருக்கிறார், வெளிப்படுத்துதலின் பூரணத்தோடு கூட (லுக்கா 17:22-24, ஏசாயா 30:26, சகரியா 14:7, வெளிப்படுத்துதல் 10:1-7), தேவன் வெளிச்சமாக இருக்கிறார். அவருடைய 2-வது வருகையானது மனிதனாக இராமல் வெளிச்சமாக இரு, அதே வெளிப்பாட்டின் வெளிச்சம் கிழக்கில் உதித்து சுவிசேஷமானது மறுபடியும் திரும்ப வந்து அதே விசுவாசத்தை புறஜாதியார்கள் புறக்கணிக்க படும்பொழுது (மத்தேயு 24:27)அதே வெளிச்சம் மேற்கு சாட்சிகளோடு வரும். அந்த மறைக்கப்பட்டிருக்கிற 7-வது முத்திரையானது வார்த்தையின் வடிவில் கிறிஸ்துவை கொண்டு வரும், அவருடைய தீர்க்கதரிசனமானது தொடர்கிறது, இயேசுகிறிஸ்து மனுஷகுமாரனுடைய நாட்களை நோவாவின் நாட்களுக்கு ஒப்பிடுகிறார். இப்பொழுது அவர் நம்மை அழைத்து தற்பொழுதுள்ள சூழ்நிலைகளை அவர் நமக்கு கடந்த நாட்களில் நடந்த அந்த லோத்துவின் நாட்களில் தேவன் வந்தபொழுது தேவன் அவர்களை புறக்கணித்ததை நமக்கு சுட்டிக்காட்டுகிறார். அதே சூழ்நிலைதான் மறுபடியும் இருக்கிறது, அவர்கள் விலங்குகளோடும், அதனுடைய மாமிசங்களோடும் இவைகள் மேல் தங்கள் ஆளுகைகளை வைத்து மனிதர்கள் இச்சைக்குள்ளாக சென்றார்கள் (ஆதியாகமம் 6.3). அதனுடைய குமாரர்கள் காயினுடைய குமாரத்திகளை அவர்கள் கலப்பினம் செய்தார்கள். தேவன் இந்த பாவத்தை மன்னிக்காத படிக்கு இந்த உலகத்தை அளித்தார், இயேசு அவர்களை தவறான சந்ததி என்று சொன்னார். சத்தியத்தினுடைய வித்துக்கும், ஆதாமினுடைய வித்துக்கும் இடையே நடந்ததான அதே காரியங்களை புறஜாதியாரின் முடிவில் நடக்கும். 

????? அவைகள் தான் இப்பொழுது முன்குறிக்கபட்டதான காரியங்களை நாம் பார்க்கிறோம். விஞ்ஞானம், பொறியியல், மக்கள் தொகை அதிகரித்தல், பட்டணங்களைக் கட்டுதல், நோவாவின் நாட்களில் நடந்தது போல குமாரன் வரும் நாளிலும்நடக்கும் (மத்தேயு 24:37). ஏனோக்கு மறுரூபம் அடைந்தது போல நோவாவினுடைய விடுதலை அவனுடைய செய்தியோடுகூட ரூபகாரப் படுத்தப்பட்டு நம்முடைய வாழ்க்கையை காப்பாற்றுகிறதாக இருக்கிறது. எச்சரிக்கைகளுக்கும், போதகங்களுக்கும் பதிலாக இன்னும் மனமாறுதல் இல்லாமல் தொடர்ந்து பாவத்திலே இருந்து அணுகுண்டினுடைய அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது. இயேசுவும் கூட கடைசிகால சூழ்நிலையை சோதோம் கொமராவோடு ஒப்பிட்டு சொன்னார் (லுக்கா 17:28-38). மனுஷகுமாரன் சொன்ன வாக்குதத்தமானது ஆபிரகாமின் நாகரீக வித்துக்கு வெளிப்படும் என்று சொன்னார். இந்த உலகத்திலிருந்து வெளியே அழைத்து வேறு பிரித்தல் ஆதியாகமம் 18-ல் முறைப்படி சபையானது மல்கியா 4.5-6?ம் சபையானது தீர்க்கதரசிக்கு பிறகு சாட்சிகளை பெற்று கொள்ளாதிருக்கும். மாமிச திரைக்கு பின்னால் மனிதனை சிருஷ்டித்த தேவனானவர் அவர் மாமிசத்தில் வந்து ஆபிரகாம் மற்றும் சாராவினுடைய இருதயத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தினார். 

???? அவர் வார்த்தை என்பதை நிரூபித்தார் (எபிரேயர் 4.12). அதே தேவனானவர் கன்னி பிறப்பின் வழியாக மாமிச திரைக்கு உள்ளாக தம்மை மறைத்து இந்த கடைசி அடையாளமாக இஸ்ரவேலுக்கு தம்மை நியாய பிராமணத்தின் கடைசியாக தம்மை அடையாளப்படுத்தியும் இஸ்ரவேலானது அறியாமல் போனது. அவரே புறஜாதியாகிய சபையின் காரியங்களில் வந்தும் கூட அவர் ஏற்கனவே கடைசி அடையாளமாக வெளிப்படுத்துவதாக கூறினார், அப்படி அவர் வந்தும் புறஜாதி சபையும் அறியாமல் போனது. லோத்தின் நாட்களிலே நடந்து போல ஓரின சேர்க்கையானது எங்கும் அங்கீகரிக்க பட்டிருக்கிறது. 3-தூதர்கள் இந்த பூமிக்கு வந்தார்கள், கடைசி தூதனானவர் நம்முடைய கால கட்டத்தில் தீர்க்கதரிசன ஊழியத்தோடு கூட 7-வது சபையில் உள்ள தம்முடைய மணவாட்டியை வெளியே அழைத்து அவர்களை பரிசுத்த பட்டயத்திற்குள்ளாக இஸ்ரவேல் பெந்தேகோஸ்தே போல 50-வது நாளில் முன்குறிக்கபட்டவர்களை வெளியே அழைத்தார். மற்ற 2 ஊழியகாரர்கள் அவர் அடிப்படையான இரட்சிப்பினுடைய செய்தியை சோதோமிலுள்ள பெயரளவு சபைக்கு ஊழியம் செய்தார்கள். 

??? தேவன் ?இருக்கிறார் என்பதை தம்முடைய கடைசிகால முன்குறிக்கபட்டவர்களுக்கும், புறஜாதியார்களுக்கு தீர்க்கதரசி வில்லியம் பிரன்ஹாம் சரீரத்திற்கு உள்ளாக இருந்து தேவன் தம்மை வெளிப்படுத்தினார். பாவிகள் கிருபையினால் இரட்சிக்கப்படுதல், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக வெளிப்பட்டு இருதயத்தின் சிந்தனைகளையும், எண்ணங்களையும் வரையறுத்ததின் மூலமாக தம்மை வெளிப்படுத்தினார். அவர் தேவனுடைய இரகசியத்தை வெளிப்படுத்தி ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்தின் வித்து தொடங்கி சாத்தானுடைய ஆதி தொடக்கம் சாத்தான் இந்த பூமிக்கு வந்தபொழுது மனிதன் பாவத்தில் விழுந்ததை குறித்தும் ஏதேனிலிருந்து சாத்தான் துரத்தி வைத்ததைக் குறித்தும் அப்போஸ்தலர் விசுவாசத்தை மறுபடியும் கொண்டு வந்தார். ஸ்தாபனங்கள் சோதோமில் இருக்கிறது, அதனுடைய செய்தியாளர்கள் பில்லிகிரகாம் மற்றும் ஓரேல் இராபாட்.Life Magazine, May 17, 1963 கிறிஸ்துவினுடைய பரோஷியா வருகையானது பிப்ருவரி 28 1963-ல் டக்க்ஷன் அரிசோணாவில் இரகசியமான ஒரு மேகம் வானத்தில் காணப்பட்டது, 150 புகைப்படகாரர்கள் அதை புகைப்படம் எடுத்தார்கள். அவற்றில் அநேக பத்திரிக்கைகளிலும் உலகம் முழுவதும் வந்தது. அறிவியல் பூர்வமான குறிப்புகள் மூலமாக அது வெளியிடப்பட்டது (தானியேல்7.9, மத்தேயு 24.29-30, அப்போஸ்தலர் 1.9-11, வெளிப்படுத்துதல் 1.7). இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக 7 மாதத்திற்கு முன்பாக சகோதரர் பிரன்ஹாம் அவர்களுக்கு தேவன் தம்முடைய தரிசனத்திலே வெளிப்படுத்தினார். அந்த மேகமானது மயில்களுக்கு மேலாக தோற்றமளித்து அது இயற்கைக்கு மேம்பட்டதாக ஒளிதரக்கூடிய ஒரு பிரகாசமாக காணப்பட்டது. மற்றவர்களால் விளக்கி கூற முடியாத அளவில் மனுஷகுமாரன் வெளிப்பட்டார் அல்லது வில்லியம் பிரன்ஹாம் அவர்களின் ஊழியத்தின் மூலமாக தேவன் மாமிசத்தில் இருந்த நாட்களில் அதே அடையாளங்கள் இவருடைய ஊழியத்திலும் ரூபாகரம் பண்ணபட்டது. மரித்த அநேகர் உயிரோடு எழுப்பபட்டார்கள். குருடர்கள் பார்வை பெற்றhர்கள் செவிடர்கள் காது கேட்டார்கள், முடவர்கள் எழும்பி நடந்தார்கள் இது ஒரு இரகசியமாக நடக்கவில்லை. அநேக லட்சகணக்கான கூட்டங்கள் மத்தியிலே நடந்தது. தென் ஆப்பிரிக்காவில் டெர்பனில் நடந்த கூட்டங்களை பார்க்கும் பொழுது அங்கே நடந்த அற்புதங்களில் 7-வண்டி நிறைய படுத்திருந்த கைபிடிகளையும், நாற்காலிகளையும், கோள்களையும் மற்றும் உதவிகரங்களையும் அந்த கூட்டம்; நடந்த இடங்களிலிருந்து எடுத்தார்கள். இந்த உலகத்திலே மிகவும் நீளமாக டிராக்டர்களை கொண்டு எடுத்த இந்த இடத்தில் மட்டுமே இந்த சம்பவம் நடந்தது. இது மற்ற இடங்களிலும் நடந்த எண்களைக்காட்டிலும் டிராக்கடரில் வைத்தது 2-வது பெரிய சம்பவமாகும். 

???? தேவன் எப்பொழுதுமே தம்மை மனிதர்களுடைய சரீரத்திற்குள்ளாக இருந்து தம்மை வெளிப்படுத்துகிறார். இயேசு தம்முடைய பிதாவை வெளிபடுத்துவதற்காக அனுப்பட்டார். தம்மை அறிந்து கொள்வதற்காக (Nயாவான் 1:18) அல்ல சகோதரர் பிரன்ஹாம் அவர்களும் அனுப்பட்டதன் நோக்கம் மனுஷகுமாரனை வெளிபடுத்துவதற்காக மட்டுமே, பிரன்ஹாமை வெளிப்படுத்துவதற்காக அல்ல. அங்கே கிறிஸ்துவை மனுஷகுமாரன் என்ற அலுவல்களில் வெளிப்படுத்தி எபிNரயர் 4:12 அவர் ?நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்? என்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள்.

???? வார்த்தைகளை விட கிரியைகள் அநேகம் பேசும். ஸ்தாபன ஜனங்கள் சொல்லுவார்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய வருகையை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று சொல்லுவார்கள். ஆனால் ஒரு கூட்ட ஜனமானது இயேசு சொன்னதை அறிந்திருக்கிறார்கள் (லுக்கா 17.30-37) ஒன்று இங்கே, ஒன்று அங்கே அவர்கள் கிறிஸ்துவினுடைய வருகையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இந்த வசனங்கள் கிறிஸ்துவினுடைய கடைசிகால மணவாட்டியை அவர்களிடமிருந்து வெளியே அழைக்கிறது. ஆரவாரம் என்ற வார்த்தையானது பிரதான தூதனுடைய சத்தியம் அவர் யாருக்கு தம்மை வெளிப்படுத்தகிறார் என்றார், விசுவாசத்தை புரிந்து கொள்ளுகிறார்கள். முன்குறிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் பாரம்பரியத்திலிருந்து வெளியே வந்து கழுகுகள் ஒன்றாக வந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து யோபுவைபோல வெளிப்பாடு பெற்றவர்களாக இருப்பார்கள். உணர்ச்சிகள் அவனை தடுத்த பொழுது அவனுடைய இருதயம் சொன்னது என் மீட்பர் உயிரோடுகூட இருக்கிறார் என்பதை நான் அறிவேன், கடைசி நாளிலே இந்த பூமியின் மேலே நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த தோல் முதலானவை அழுகிபோன பின்பு நான் என் மாமிசத்திலிருந்து தேவனை பார்பேன் (யோபு 19:25-29). 

???? நோவா, யோபு, ஆபிரகாம், கினத்தன்டையில் இருந்ததான ஸ்திரி மற்றும் ஒவ்வொரு காலத்து பரிசுத்தவான்கள் தேவனை பார்த்தார்கள். அவர் தம்முடைய வார்த்தையை வாக்குதத்தம் பண்ணி ரூபகாரம் பண்ணி இருந்தார். இன்றைக்கு தேவன் தம்முடைய ஜனங்களை ஒவ்வொரு ஸ்தாபனத்திலிருந்து வெளியே அழைத்து தேவ புத்திரர்கள் வெளிப்படுவதற்காக வார்த்தையுடன் ஒன்றாவதற்காக அழைக்கிறார். அதற்கு முன்பாக நாம் கிறிஸ்த்துவhகிய வார்த்தைக்கு முன்னதாக வர வேண்டும், ஸ்தாபனங்களின் குழப்பமாய் இருக்கிற நபரை விட்டு வெளியே வர வேண்டும், இருவர் ஒருமனபட்டிருந்தால் ஒழிய வார்த்தையோடு ஒத்துபோவார்கள்? (ஆமோஸ் 3.3). கிறிஸ்து ஒரு போதும் ஸ்தாபன வேசியை ஒன்றாக இணைக்கமாட்டார், அவள் நெருப்பினால் அழிக்கப்படுவதற்கு இருக்கிறாள். கிறிஸ்துவானவர் ஒரு கற்புள்ள மாசற்ற குற்றமில்லாத கன்னிகையை விவாகம் செய்திருக்கின்றார், அவர் தம்முடைய ஜனங்களை மறுரூபமாவதற்கு கூட்டி சேர்க்கின்றார், இருவர் ஒரே அறையில் அல்லது சபையில் ஆவிக்குரிய இளைப்பாறுகிற இடம். அவர் ஒருவரை எடுப்பார் மற்றொருவரை விட்டு விடுவார், இருவர் ஒருமித்து சுவிசேஷ பணியில் இருப்பார்கள். அவர் ஒருவரை எடுத்து மற்றொருவரை கைவிடுவார், இருவர் மாவரைப்பார்கள், அதாவது ஜீவ அப்பத்தை போதிப்பதற்காக தயார் செய்வார்கள், அவர் ஒருவரை எடுப்பார் மற்றொருவரை விட்டு விடுவார், எங்கே போய் அவர்களை எடுக்கின்றார்? எங்கே கழுகுகள் ஒன்றாக கூடி செய்தினுடைய வார்த்தையானது புதிதாய் இருக்கிறதோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எங்கே இருக்கிறாரோ அவர்கள் மத்தியில் எடுப்பார். ஆனால் ஸ்தாபனங்கள் இந்த வசனங்களை அவர் சரீரபிரகாரமான உயிர்தெழுதலை குறித்து பேசுகிறார் என்பதை விசுவாசிக்கிறார்கள். ஆனால் அங்கே ஆவிக்குரிய உயிர்தெழுதல் மற்றும் கிறிஸ்துவினுடைய கடைசிகால மணவாட்டியின் பிறப்பு என்பதை நம்புகிறார்கள். 

???? தேவன் இந்த எல்லா காரியங்களையும் அவர்களுக்கு வாக்குதத்தம் செய்திருக்கிறார் என்று விசுவாசிக்கிறார்களா. நீங்கள் வேதாகம விசுவாசியாக இருந்து அப்படி செய்தால் நீங்கள் ஒரு ஸ்தாபனமாக இல்லாமல் இருக்கிறீர்கள். பழைய மெத்தடிஸ்டுகள், பேப்டிஸ்சுகள், மாயமற்ற பெந்தகோஸ்தே காரர்கள் இவர்கள் எல்லாம் இந்த காரியங்களை நீண்ட காலமாக காண்கிறார்கள். சுவிசேஷ நாட்களில் வார்த்தை மாமிசமானது என்று நாம் விசுவாசிக்கிறோம். இன்றைக்கு அவர் கொடுத்த வாக்குதத்தத்தின்படி வார்த்தை மாமிசமானது என்று காண்கிறோம். ஆண்கள் மற்றும் பெண்கள் உங்களால் காண முடிகிறதா அருகாமையில் வந்து போகிறோம் என்று? நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்தானத்தை பெறாது ஏதோ ஒருசில உணர்ச்சியை சார்ந்து இருக்கிறீர்கள், சில பழைய ஊழியக்காரர் சொன்ன உறுதிகளை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் பெற்ற ஒரு வரத்தின் மேலே நம்பிக்கை கொண்டு சாத்தானானவன் உங்களை மோசம் போக்க விட்டு கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் உண்மையான ஆவியில் இல்லாமல் தேவனுடைய வாக்குதத்தம் பண்ணபட்ட பாதையில் செல்லாமல் ஏதோ ஒன்றில் இராதவராக காணப்படுகிறீர்கள். எப்படி ஒரு மனிதன் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டு வேதத்தில் இருக்கிற வார்த்தையை புறக்கணித்து விட்டால் அது சரியாகுமா? அப்படி அவனால் செய்ய முடியாது. நீங்கள் எப்படிப்பட்ட மதத்தை சார்ந்தவர்கள் என்றோ எந்த சபையை சார்ந்தவர்கள் என்றோ விஷயமல்ல நீங்கள் பரிசுத்த ஆவியானவர் உண்மையாகவே உங்களுக்குள் இருப்பாரானால் (வெளிப்படுத்தபட்ட இந்த வார்த்தை) நீங்கள் செய்தியையும் இந்த மணி நேரத்தையும் பார்ப்பீர்கள். ஏனென்றால் அது பரிசுத்த ஆவியானவர் செய்கிறதாக இருக்கும். ஆனால் உணர்ச்சி என்பது உங்களுக்கு வேகமாக வரும், தேவனுடைய முன் அறிதலானது நோவாவின் காலத்தில் காணப்பட்டது. மோசேயின் காலத்திலும், இயேசுவின் காலத்திலும், அப்போஸ்தலரின் காலத்திலும், Y}த்தருடைய காலத்திலும், வெஸ்லியுனுடைய காலத்திலும் மற்றும் பெந்தகோஸ்தின் காலத்திலும் காணப்பட்டது. ஏனென்றால் அவர்கள் முன் அறியபட்டு இந்த பூமியின் மேலே இருந்து கொண்டு அவர்களுடைய காலத்திலும் உணர்ச்சிகள் அவர்களுடைய நபர்களுக்கு ஏற்றவாறு ஊற்றபட்டது. 

????? இப்பொழுது ஊற்றபட்ட அனுபவமானது மணவாட்டியை ஒன்றாக்குவதற்கு ஊற்றபட்டிருக்கிறது. அது முன்குறிக்கபட்டவர்கள் மட்டுமே காண்பார்கள். இயேசு சொன்னார் பிதாவே உமக்கு நன்றி நீர் இந்த காரியங்களை நீதிமான்களுக்கும், ஞானிகளுக்கும் மறைத்து பாலகருக்கு வெளிப்படுத்தினதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். ஒரு முறை அனுபவமானது தடை செய்கிறது மற்றும் உங்களுக்கு வெளிப்பாடு இருக்கிறது. பாதாளத்தின் வாசல்கள் அதை வெளி கொள்வது இல்லை. நாம் இப்பொழுது நவீன சோதோம் கொமோராவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா? வரலாறு மறுபடியும் திரும்ப வருகிறதோ, புறஜாதி உலகமானது அக்கினியால் சுட்டு எரிக்கப்பட்டது (லுக்கா 18.28-30) இயேசு சொன்னார் சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களிலும் நடக்கும் அல்லது செய்தது என்று தாங்கள் அறிந்ததை யோவான் ஸ்நானகன், மல்கியா, இயேசு மற்றும் பேதுரு சொன்னார்கள். இந்த வானங்களும் பூமியும் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது. (2பேதுரு 3.7) சபையின் காலங்கள் முழுவதும் மறைக்கப்பட்டிருந்த காரியங்கள் இப்பொழுது வெளிப்படுத்தபட்டிருக்கிறது. தேவன் அதை வாக்குதத்தம் பண்ணியிருக்கிறார். அவருடைய வார்த்தைக்கு அவர் மரியாதை கொடுக்காமல் இருந்திருந்தால் ஒரு மனிதனை காட்டிலும் அது சிறந்ததாக இருந்திருக்காது ஏனென்றால் அவர் தம்முடைய வார்த்தையின் அக்கினியாக இருக்கிறார். அவர் சொன்னார் வெளிச்சம் உண்டாக கடவது, அப்படியே வெளிச்சம் உண்டாயிற்று. நாம் இப்பொழுது லுத்தருடைய காலத்தில் வாழவில்லை. நாம் இப்பொழுது சாயங்கால நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது மணவாட்டியானவள் வெளியே அழைக்கப்பட்டு கொண்டிருக்கிறாள். இயேசு சொன்னார் மனுஷகுமாரன் இந்நாளில் அவர் மறுபடியும் வர வேண்டும். 

???? இப்பொழுது அவர் இருக்கிறார் இங்கே அவர் இருக்கிறார், இப்பொழுது கிறிஸ்து வார்த்தையின் வடிவில் இருக்கிறார். கத்தோலிக்கருக்கு லுத்தரை பார்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. லுத்தரை பின்பற்றினவர்களுக்கு வெஸ்லியுனுடைய காலத்தை பார்பதற்கு கடினமாக இருந்தது. வெஸ்லி குழுக்களில் இருந்தவர்களுக்கு பெந்தகோஸ்தே காரர்களைப் பார்த்து கடினமாக இருக்கிறது. பெந்தேகோஸ்தே காரர்களுக்கு பார்பதற்கு கடினமாய் இருக்குமேயானால் ஆங்கிலேக்கியன் காரர்களுக்கும் மற்றும் மற்ற ஸ்தாபனங்கள் 2 அல்லது 3 காலங்கள் தேவனுடைய வார்த்தையானது பாபிலோனை விட்டு வெளியே வந்து மகிமையான வெளிச்சத்துக்குள்ளாக நிகழ்கால இன்றைய சத்தியத்தில் வெளியிட்டது. அது எப்பொழுதுமே இந்த வழியாக இருந்து கொண்டு முன்குறிக்கப்பட்ட வித்தின் மேல் மட்டுமே ஆவியானவர் பொழிந்திருக்கிறார். ஏனென்றால் மற்றவர்கள் அதை காண முடியாது. வெளிப்பாடானது வெளிப்படுத்துதல் முன் செல்லுகிறது. கிறிஸ்துவானவர் லவோதிக்க காலத்தின் வெளியே இருக்கிறார். ஏனென்றால் அவர்கள் நிர்வாணிகளும், தரித்தரர்களும், குருட்டும், ஒன்றுமறியாத மூடர்களுமாய் இருக்கிறார்கள். உலக தோற்றத்திற்கு இயேசு சொன்னார் உண்டாககடவது என்று சொன்ன போது உண்டானது. அவர் இந்த உலகத்தில் இருந்தார் இந்த உலகம் அவரால் உண்டானது, ஆனால் இந்த உலகமோ அவரை அறியவில்லை. ஆனால் சிலர் அவரை அறிந்தார்கள், அவர்களுக்கு அவர் தேவபுத்திரராக வல்லமையை கொடுத்தார். சிஷ்டிகராக அவர் சொன்னார் கடைசியாக ஆச்சரியபட வேண்டாம். இதோ பிரேத கல்லறையில் இருக்கிறவர்கள் எல்லாம் மனுஷகுமாரனுடைய சத்தத்தை கேட்கும் காலம் வருகிறது. அதே தேவன் சொன்னார் வெளிச்சம் உண்டாககடவது, மனுஷகுமாரனுடைய சத்தத்தை கேட்டு பிரேத கல்லறைகளில் இருப்பவர்கள் தங்கள் வரிசையின்படி எழுந்திருப்பார்கள். அது அந்த நேரத்திலே நடைபெறும். இப்பொழுது மனுஷகுமாரன் தேவகுமாரனாக அல்ல அவரே அந்த நபர் 3 அலுவல்களில் வித்தியாசமான கிரியை செய்வதற்காக இருக்கிறார். 

???? மனுஷகுமாரனுடைய வார்த்தையானது 7-ம் தூதனுடைய செய்தியானது மனுஷகுமாரனை (வெளிப்படுத்துதல் 10.1-7) வெளிப்படுத்துதல் 1-ல் கடைசி காலத்தில் 7 குத்துவிளக்குகளின் மத்தியிலே மனுஷகுமாரன் நின்று கொண்டிருப்பதை நாம் பார்க்கிறேhம். இதன் அடையாளம் மனுஷகுமாரன் நியாயாதிபதியாக இருப்பதை குறிக்கிறது. அவர் தம்முடைய மார்பில் பொற்கச்சை கட்டி கொண்டு தேவகுமாரனாக அல்ல மத்தியஸ்தராக அல்ல எல்லா காலங்களிலும் சபையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு முன்குறிக்கபட்டவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது. இது இயேசுவை தம்முடைய சபையில் மாமிசத்தில் ஒரு நபராக வருவதற்கு பதிலாக தம்மை மறைத்து அதை வெளிப்படுத்துகிறார். (1கொரிந்தியர் 6.2) பரிசுத்தவான்கள் இந்த உலகத்தை நியாயம் தீர்ப்பார்கள் என்று அறியாமல் இருக்கிறீர்களா. அந்த முற்று பெற்ற சரீரமானது ஒரு பரிபூரண மனிதனின் வளர்ச்சிக்கு உள்ளாக செல்லுகிறது. வார்த்தையின் முழுமைக்குள்ளாக மல்கியா 4-ம் அதிகாரம் நிறைவேறுகின்றது. மற்றும் மற்றைய வசனங்கள் இந்த நாளுக்குரிய வாக்குதத்தங்களை திரும்ப பெற கூடியதாக இருக்கிறது. 7 எக்காளங்களுடைய சத்தங்கள் முழங்கின பொழுது புற ஜாதிகளின் முழுமையானது மணவாளனையும், மணவாட்டியையும் ஒன்றாக்கி அது கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாளை அறிவிக்கிறது.

இயேசு மனுஷகுமாரனாக வந்து மணவாட்டியை மீட்கிறார். தேவகுமாரன் புத்தகங்கள் முத்தரிக்கப்படும் போது மத்தியஸ்தராக ஆகிரார். அவர் மறுபடியும் மனுஷகுமாரனாக வார்த்தையின் முழுமையாக அவருடைய மணவாட்டியோடு ஒன்றாக இணைந்து உயிர்தெழுதலுக்காகவும் தேவ புத்திரர்கள் வெளிப்படுவதற்காகவும், மறுரூபமாவதற்கும் அவர் வருகிறார். அவர் எல்லா கால பரிசுத்தவான்களோடும் 1000 வருட அரசாட்சிக்கு வருவார். தாவீதின் குமாரன் என்கின்ற அலுவல்களில் வருவார். 

???? மறுபடி ஒருபுறம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரர்களே நீங்கள் இந்த வார்த்தையை சிந்தையில் ஏற்றுக் கொண்டு வசனத்தை தேடுவீர்கள் ஆனால் அது உங்களை ஆயத்தமாக்கும். யோபுவை போல நாம் இப்பொழுது ஒரு புதிரான மணி நேரத்தில் இருக்கிறோம். இப்பொழுது உங்களுக்கு யோபுவை போல மாயமற்ற வெளிப்பாடு இருக்குமேயானால் நீங்கள் அதை பிடித்து கொண்டு உங்கள் நண்பர்கள் மூலமாகவோ அல்லது குடும்பங்கள் மூலமாகவோ நீங்கள் இயேசுவினுடையவர்களாய் இருப்பீர்கள். சபையானது இந்த வெளிப்பாட்டை ஒதுக்குமேயானால் அவர்கள் தங்கள் பிரமாணங்களை இழிவாக்குவார்கள். உங்களில் இருக்கிறதான வார்த்தையை புறக்கணிப்பார்கள். உங்களுடைய கிறிஸ்துவின் வாழ்க்கையானது அவர்களால் குற்றமுள்ளவராக இழிவுக்கு உள்ளாக கொண்டு வரும். 

???? பொறுமையோடு இருங்கள், ஜெபியுங்கள், நுற்றhண்டுகளாக இருந்த இருளானது காலங்கள் மனுஷகுமாரனுடைய வெளிச்சத்தின் பாதையிலே வாருங்கள். ஒரு முறை அவரோடு நீங்கள் ஒன்று படுவீர்கள். ஆனால் உங்கள் விசுவாசத்தை கொஞ்சம் ஏழை ஆத்துமாக்களுக்கு கொடுத்து அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கிற கட்டுகளை அறுத்து போடுங்கள், அங்கே ஜீவன் இருக்கிறது. அங்கே நம்பிக்கை இருக்கிறது, தேவனாக அவர் இருக்கிறார் 2-வது முறை வந்து மணவாட்டிக்கு தம்முடைய ஜீவனை கொடுத்திருக்கிறார். 7-வது முத்திரைகள் அவரால் உடைக்கபட்டாயிற்று ஆனால் திறக்கவில்லை. பொறுமையோடு இருங்கள், உங்கள் வெளியில் இருக்கிற கடன்களை சந்தியுங்கள், உங்கள் வாழ்க்கையை சரியாக வைத்து இருக்கும் பொழுது அந்த அனுபவம் உங்களுக்கு வரும். tbb920428.htm 

Changing LINKS


e-mail: ags@